தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு எப்போது தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் ஆன நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது. அதில் செப்டம்பர் 18 முதல் 26 வரை காலாண்டு தேர்வுகள், செப்டம்பர்…

Read more

குஷியோ குஷி..! “தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 110 நாட்கள் விடுமுறை”… அனைத்து சனிக்கிழமையும் Holiday தான்.. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் ஆன நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த கல்வியாண்டிற்கான மொத்த வேலை நாட்கள் 210. அனைத்து சனி ஞாயிற்றுக்…

Read more

இங்க அட்மிஷன் போட்டால் ரூ.5000 கிடைக்கும்…. அரசு பள்ளியின் அசத்தல் ஆஃபர்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பிலும், 6ம் வகுப்பிலும் பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு ரூ. 5000 அவர்களது கணக்கில் சேமிப்பாக வைக்கப்பட்டும் என்று அறிவித்தனர். இந்த முயற்சிகளை முன்னாள் மாணவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் ஜூன் 2-ம் தேதியே…. பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பின் ஜூன் 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கும்…

Read more

தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து…. சாலையில் நின்ற கார் சேதம்… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லியின் நிர்மான் விஹார் காலனி, ப்ரீத் விஹார் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ பரவியதற்கான காரணம் தற்போது தெரியவில்லை. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு…

Read more

“தேர்வு எழுதிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவன்”… கோழியை வெட்டி சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்… இப்படியா பண்ணுவீங்க..? அதிர்ச்சி சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலம் உதயபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடாடா பகுதியில் உள்ள பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் பரீட்சை எழுதி கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர் கோழியை வெட்டி சுத்தம் செய்ய…

Read more

“சாக்லேட் வடிவில் புதிய போதை”… பள்ளி மாணவர்கள் தான் டார்கெட்… புது பிரச்சனை..‌. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தமிழகத்தில் புதுவகை போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் அருகில் இருக்கும் கடைகளில் சாக்லேட் வடிவில் புது வகையான போதை பொருள் விற்கப்படுவதாக செய்தி வெளியானது. “ஸ்ட்ராபெரி குவிக்” என்ற…

Read more

“இது என்னடா புது கேம்”.. பிளேடால் கையை வெட்டி கொண்ட 40 மாணவர்கள்…. இதை செய்யலனா 10 ரூபாய் அபராதமாம்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் ‘டேர் கேம்’ என்ற பெயரில் கையில் காயம் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாகஸாரா என்னும் பகுதியில் முதற்கல்வி பள்ளி ஒன்று…

Read more

“பள்ளியில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்”… உடல் வெந்து அலறிய பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாண்டுவா பகுதியில் GSFP தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு பருப்பு மற்றும் குக்னி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முதலில் குக்கரில்…

Read more

மாணவர்கள் அங்கு அதிக நேரம் செலவிடுகின்றனர்…. இனி பள்ளியின் கழிவறையில் கண்ணாடிகள் இருக்காது…. அதிரடி உத்தரவு…!!!

இங்கிலாந்தில் உள்ள வில்லியம் ஃபார் காம்பிரஹென்சிவ் பள்ளி, கழிவறைகளில் உள்ள அனைத்து கண்ணாடிகளையும் அகற்றியிருப்பது தற்போது விவாதத்திற்குரியதாகியுள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வர் கிராண்ட் எட்கர் கூறியதாவது, இதன் காரணமாக, “மாணவர்கள் கழிவறையில் அதிக நேரம் செலவழிக்கின்றனர், மேலும் சிலர் குழுக்களாக கூடுவதால்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

அரசு பள்ளிகளில் படிக்கும் 3,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ‘ஸ்லாஸ்’ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘மாநிலக் கற்றல்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

கடந்த 2021ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட…

Read more

தூக்கில் தொங்கிய 3 சிறுவர்கள்…. ஏன் தெரியுமா?… அதிர்ச்சி வீடியோ…!!

இணையதளத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஷிங்கனில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது 3 சிறுவர்கள் மேடையில் ஏறி தூக்கில் தொங்குகின்றனர். அப்போது கீழ இருந்து வந்த நபர் ஒருவர் அந்த சிறுவர்களில் ஒருவரை…

Read more

Exam நடக்கக் கூடாது… “பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12 ஆம் வகுப்பு மாணவர்”… உறைய வைக்கும் சம்பவம்…!!!

டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றது. இதையடுத்து உடனடியாக நிபுணர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறையில்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. !

பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சமீபத்தில் அரையாண்டு நடந்தது. இந்த தேர்வு கடந்த 23ம் தேதி  நிறைவு பெற்றது. அதன் பின் 24ம் தேதியிலிருந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதி மீண்டும் பள்ளி திறக்கப்படும் என்று…

Read more

என்ன அழகு..! கொஞ்சி கொஞ்சி பேசும் சிறுமி… பள்ளியில் சிறுமியின் மழலைப் பேச்சால் சிரிப்பலை.. வைரலாகும் க்யூட் வீடியோ..!!!

இணையதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஒரு பள்ளியில் கிறிஸ்மஸ் விழா நடைபெறுகிறது. இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் மேடையில் நிற்கின்றார். அதன் பின் அவரது ஆசிரியரும் நிற்கின்றார். அப்போது அந்தப் பெண் மைக்கை வாங்கிக்கொண்டு, நான் என்னைப் பற்றியும்…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…. இனி பள்ளிகளிலும் படம் பாக்கலாம்….. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதத்தின் 2வது வாரத்தில் பள்ளிகளில் கல்வி சார்ந்த…

Read more

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….? தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பெற்றோரும்…

Read more

அட.! என்னப்பா…! குழம்புல உருளைக்கிழங்கே போடலையா..? ஷாக்கான அமைச்சர்… வீடியோ வைரல்..!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் வந்து பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை அமைச்சர் சாப்பிட அமர்ந்தார். இந்நிலையில் மதிய…

Read more

கடவுள் இருப்பது உண்மையா…? இல்லையா…? பள்ளியில் கேட்கப்பட்ட கேள்வி…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

அமெரிக்க நாட்டில் உள்ள ஒக்லஹாமா மாகாணத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் வீட்டு பாடம் கொடுக்கப்பட்டது. அதில் ஆராய்ச்சி செய்து உரிய விளக்கத்துடன் பதில் வழங்க வேண்டும் என இருந்தது. அதில்…

Read more

என்னங்க நடக்குது..! பெட்டிக்கடையில கிடைக்குது… முழு சுதந்திரத்தை அவங்க கையில கொடுங்க..! – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..!

கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்கப்படுவதை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ்  பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சென்னை…

Read more

வகுப்பறையில் பாய் விரித்து படுத்து தூங்கும் ஆசிரியை… மாறி மாறி காத்து வீசும் குழந்தைகள்…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் தானிப்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது பள்ளியில் வேலை…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்… படிப்புக்காக வீட்டையே தானம் செய்த பெண்… மகனுடன் குடிசையில் குடியேற்றம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்னும் பகுதியில் குணா பாய் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பழங்குடியின பெண் ஆவார். இவருடைய கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில்  வீட்டு வேலை செய்து வருகிறார்.  இவர் மிகவும்…

Read more

மாணவர்களே ரெடியா?…. விடுமுறைக்கு Bye…. தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற்றது. அதில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை…

Read more

BREAKING: இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது…!!!

கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். விடிய விடிய கனமழை பெய்திருக்கும் பொழுதிலும்…

Read more

தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

#BREAKING: ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி…

Read more

தமிழகத்தில் இன்று(24.11.23) இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவையொட்டி, இன்று ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து, இந்த…

Read more

கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மிக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நாளை (21.11.23) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை…

Read more

நிபா வைரஸ் எதிரொலி: கோழிக்கோட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்….!!!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர்…

Read more

கனமழை எச்சரிக்கை: இன்று(ஜூலை 25) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை எச்சரிக்கையால்…

Read more

இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கு தெரியுமா…? பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

டெல்லியில் வரலாறு காணாத மழை காரணமாக பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் யமுனை ஆற்றின் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறை உத்தரவின் படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந் மாவட்டம் தெரியுமா…??

ராமநாதபுரத்தில் இன்று (ஜூலை 17ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிபட்டினம் பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மாணவர் மாணவர்களின்…

Read more

பள்ளி, கல்லூரிகளில் உடனே இதை செய்யவும்…. தமிழக சுகாதாரத்துறை உத்தரவு….!!

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய…

Read more

1-க்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால்…. துணைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது…. K.V பள்ளி முடிவு…!!!

கே.வி பள்ளிகளில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் துணைத் தேர்வு எழுதலாம். அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் எழுத முடியாது. இது தொடர்பான வழக்கில் “மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு எத்தனை பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலும் துணைத் தேர்வு எழுத…

Read more

“காவலர்கள் மத்தியில் இடிபோல் இறங்கிய ஆணை”…. உடனே இதை திரும்ப பெறுக…. தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை….!!

திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகோட்டையூர் காவலர் பள்ளியை அரசு மூடுவதற்கு அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் பள்ளியை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழக அரசு…

Read more

இ-மெயில் மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…. தலைநகரில் பரபரப்பு….!!!!!

டெல்லி சாதிக் நகரிலுள்ள தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின் வெடிகுண்டு சோதனை…

Read more

பள்ளி ஆய்வகத்தில் மனித கரு…. குழந்தை உரிமைகள் ஆணைய நடவடிக்கை….!!!!

மத்திபிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மனித கரு இருப்பதாக குழந்தை உரிமைகள் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மத்தியபிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது பள்ளியில் உயிரியல் ஆய்வகத்தில்…

Read more

இன்று|(மார்ச் 4) 3 மாவட்டத்திற்கு விடுமுறை…. 1 மாவட்டத்திற்கு ஸ்கூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இன்று குமரி, தென்காசி. தினத்தை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அய்யா வைகுண்டசாமி 191வது அவதார மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம்,…

Read more

திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி… கலந்து கொண்ட மாணவ மாணவிகள்…!!!!!!

தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமையை  பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர் மன்ற தலைவர்…

Read more

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா இப்ராஹிம் தலைமை தாங்கியுள்ளார். பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்று பேசியுள்ளார். இதில் பேராச்சி…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நாளை (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை …

Read more

Breaking: இன்று (02.02.2023) 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 3 மாவட்டங்களிலும் அனைத்து…

Read more

பள்ளியில் 4 வயது குழந்தையை அடிக்க சொன்ன பெற்றோர்…. வெளியான ஷாக் தகவல்…..!!!!!

மதுரையில் புதியதாக பள்ளியில் சேர்ந்த 4 வயது மகளை அடித்து பாடம் சொல்லி தர வேண்டும் என்று பெற்றோர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் அடிக்கின்றனர் என சொல்லி மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிகழ்வானது அவ்வப்போது நடந்து வருகிறது.…

Read more

அமெரிக்காவில் தொடரும் தாக்குதல்கள்…. பள்ளியில் துப்பாக்கிசூடு… 2 மாணவர்கள் பலி…!!!

அமெரிக்க நாட்டில் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் மாணவர்கள் இருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் அயோவா நகரத்தில் அமைந்துள்ள டெஸ் மொயின்ஸ் என்ற பட்டய பள்ளியில் நேற்று மதிய நேரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.…

Read more

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!

ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் பழிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக…

Read more

தளபதி எந்த பள்ளியில் படித்தார் தெரியுமா…? பள்ளி பருவத்தில் எப்படியிருந்தார் தெரியுமா….? வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு,…

Read more

Other Story