மக்களே… இனி ஓடும் ரயில் மீது கல் வீசினால் ஆயுள் தண்டனை…. தெற்கு ரயில்வே விடுத்த அதிரடி எச்சரிக்கை….!!!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள முக்கியச் செய்திக்குறிப்பில் ஓடும் ரயில்கள் மீது கல் வீசுவது போன்ற சட்டவிரோத செயல்கள் பயணிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் ரயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் பொதுச் சொத்துகளுக்குச் சேதத்தையும் ரயில் சேவையில்…

Read more

Other Story