திராவிடத்தின் உலகநாயகி காலமானார்…. பெரும் சோகம்…!!!

புலவர் செந்தலை ந.கவுதமன் மனைவி செகதாம்பாள் என்ற உலகநாயகி (62) உடல்நலக்குறைவு காரணமாக  காலமானார். தமிழுணர்வு கொண்ட இவர் தனது இயற்பெயரை உலகநாயகி என மாற்றி கொண்டார். சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இவர், திராவிட கொள்கையை முழுமையாக கடைபிடித்தவர். அவரது…

Read more

Other Story