புலவர் செந்தலை ந.கவுதமன் மனைவி செகதாம்பாள் என்ற உலகநாயகி (62) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழுணர்வு கொண்ட இவர் தனது இயற்பெயரை உலகநாயகி என மாற்றி கொண்டார். சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இவர், திராவிட கொள்கையை முழுமையாக கடைபிடித்தவர். அவரது கணவர் செந்தலை ந.கவுதமன், கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவரது பேச்சுக்கு என்றே தனி பட்டாளம் இருக்கிறது. திராவிட கருத்தை மக்களிடம் கொண்டு சென்றதில் முக்கிய பங்கு உண்டு.
திராவிடத்தின் உலகநாயகி காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more