பிரிந்து சென்ற மனைவி.. தாங்க முடியாத வேதனையில் 25 வயது இளைஞர் தற்கொலை… கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்..!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜாஸ்பர் சுபின் என்ற பெயிண்டர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…
Read more