Lok Sabha elections 2024: புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் -அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!!

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வாகியுள்ளதாக அதிகார்வப்பூர்வ அறிக்கை வெளியிட்டது மத்திய அரசு.…

Read more

Other Story