சும்மாவே இருந்ததால் சு.வெ என அழைக்கிறார்கள்… கிண்டலடித்த அதிமுக வேட்பாளர்…!!!

கடந்த ஐந்து ஆண்டு காலம் சிபிஎம் சு.வெங்கடேசன் சும்மாவே இருந்ததால் மதுரை மக்கள் அவரை சு. வெ என அழைப்பதாக அதிமுக வேட்பாளர் மரு. சரவணன் கிண்டலடித்துள்ளார். மதுரையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவாக…

Read more

Other Story