சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரக்கூடிய தனது தாயை பார்க்க தன்னை இலங்கைக்கு அனுப்பக்கோரி சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.…

Read more

கடைசிவரை நிறைவேறாத அந்த ஆசை…. சாந்தனின் உயிர் பிரிந்த திக் திக் நிமிடங்கள்….!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  நிலையில் இன்று காலை7.50 மணிக்கு  உயிரிழந்ததாக…

Read more

BREAKING : காலையிலேயே சோகம்…. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்….!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இன்று காலமானார். உச்ச நீதிமன்றம் விடுவித்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

Read more

Other Story