“பிரச்சனைக்கு மேல பிரச்சனையா” யாரைக் கேட்டு அறிவிச்சீங்க….? சமத்துவ மக்கள் கழகத்தின் திடீர் முடிவு…. திமுக தலைமை அப்செட்….!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கைகளுக்காகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிர்வாகச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கழகத்தின்…

Read more

Other Story