பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் குடமுழக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் அருகே பெருவாழவந்தான் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கோவில் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டி…
Read more