ரூம்ல தனியா அழுதுட்டு இருந்தேன்… அப்போ ரோஹித் தான்,.. அஸ்வின் வெளியிட்ட உருக்கமான பதிவு…!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். அதே நேரத்தில் அவருடைய தாயாரின் உடல் பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால்…

Read more

Other Story