கழிவுநீர் கால்வாயில் அடித்த அதிர்ஷ்டம்.. திடீரென பணக்காரரான தினக்கூலி.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!!

ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த கைனூரை சேர்ந்த முருகன் மற்றும் கௌரி தம்பதியினர் தினக்கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். திடீரென முருகன் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வசதியாக வாழ ஆரம்பித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களுக்கு முருகன் மீது சந்தேகம் எழுந்த நிலையில்,…

Read more

Other Story