“கலாஷேத்ரா விவகாரம்”…. மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர்…. ஓபனாக பேசிய நடிகை அபிராமி…!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் படி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைச்சாலையில்…

Read more

Other Story