3,949 செவிலியர் காலிப்பணியிடங்கள்… இவர்களுக்கு முன்னுரிமை…? அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாவட்ட சுகாதார மையம் மூலமாக 3,949 செவிலியர்கள் காலி பணியிடங்களை 38 மாவட்ட ஆட்சியர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்ப உள்ளனர். இதில் கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 100…

Read more

Other Story