அடக்கடவுளே சோகம்…! 60 பேரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை விட்ட ஓட்டுநர்….!!!

சமீபகாலமாகவே சிறியவர், பெரியவர் வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தன் உயிரைக் கொடுத்து 60 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவிற்கு 60 பயணிகள் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த…

Read more

பாஜக எம்.பி.கார் மோதி ஒருவர் உயிரிழப்பு… சோகம்..!!!

பாஜக எம்.பி. கார் மோதியதில், பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநில பாஜக எம்.பி. ஜுவல் ஓரம் நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது, சர்பேஷ்வர் சௌதரி என்பவர் திடீரென பைக்கில் குறுக்கே வந்ததாக…

Read more

நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவ சேவையில் டிரோன்… அசத்தும் எய்ம்ஸ்…!!!

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டிலேயே  முதல் முறையாக மருத்துவம் சார்ந்த பொருட்களின் போக்குவரத்துக்கு ட்ரோன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. ட்ரோன் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோர்தா மாவட்டத்தில் உள்ள டங்கி சமுதாய…

Read more

தீக்குச்சிகளால் உருவாக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில்…. வைரலாகும் புகைப்படம்….!!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்று நேற்று முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலரும் ராமர் கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த ஸஸ்வத் ரஞ்சன் என்பவர் 936 தீக்குச்சிகளை வைத்து 14 இன்ச் அளவில்…

Read more

ஒடிசா மக்களுக்கு பிடித்த உணவான…. சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு….!!!

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு எறும்புகள் ஏராளமாகக் காணப்படும். இந்த எறும்புகள் மரங்களின் இலைகளில் கூடு கட்டி வாழும். இந்த எறும்புகளை பிடித்து அப்பகுதி மக்கள் சட்னி செய்து சாப்பிடுவார்கள். இது அந்த மக்களுக்கு மிகவும் பிடித்த…

Read more

இனி மருத்துவர்கள் கையால் எழுத கூடாது… நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!

மருத்துவர்கள் யாருக்கும் புரியாமல் மருந்து சீட்டுகளை கையால் எழுத கூடாது என்று ஒடிசா நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மருந்து சீட்டு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை கையால் எழுதுவதால் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது. இதனால் மருந்து சீட்டு மற்றும்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி நீட், ஜேஇஇ தேர்வுக்கு இலவச பயிற்சி.. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு..!!

ஒடிசா மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளான நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகளை வழங்க அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. மருத்துவ மற்றும் பொறியியல் ஆகிய…

Read more

மருத்துவ படிப்புக்கான உதவித்தொகை… மாணவர்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

ஒடிசா மாநிலத்தில் அரசு சுகாதார நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ சேவைகளான நர்சிங், பார்மசி தொடர்பான அனைத்து மருத்துவர் படிப்புகளிலும் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் நிலையில் அவரவர் படிப்புக்கு ஏற்றவாறு 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய்…

Read more

பெற்ற தாயை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய மகன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ஒடிசா மாநிலத்தில் சரஸ்பாசி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுபத்ரா (70). கணவரை இழந்த இவருக்கு கருணா, சத்ருக்னா மகந்தா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கருணா உடல் சுபத்ரா வசித்து வந்த நிலையில் மூத்த மகன் கருணை உடல் நல…

Read more

லாரி ஓட்டுனர்களுக்கு இலவச டீ…. மாநில போக்குவரத்துத்துறை சூப்பர் முடிவு…!!

லாரி ஓட்டுநர்களுக்கு இரவில் இலவச டீ வழங்க ஒடிசா போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் துகுனி சாஹு சரக்கு போக்குவரத்து வாகன ஓட்டிகள் இரவில் தூக்கமின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த முயற்சியில்…

Read more

ஓய்வூதியம் ரொம்ப கம்மியா கொடுப்பது இந்த மாநிலத்தில் தான்…. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…!!

மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், திருநங்கைகளுக்கு ஓய்வுதியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலம் இவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் நிதி உதவி வழங்குவதில் கடைசி பத்து மாநிலங்களில் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. வயது மற்றும் வகை போன்ற காரணி…

Read more

வேறு ஆணுடன் தொடர்பிருப்பதாக சந்தேகப்பட்ட கணவர்…. அந்தரங்க உறுப்பை வெட்டியெறிந்த மனைவி…. பயங்கர சம்பவம்…!!

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கந்தசர் கிராமத்தைச் சேர்ந்த பரமானந்த முதுலி (வயது 45) என்பவர் தனது மனைவி சுகந்தியுடன் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வந்துள்ளார். மனைவிக்கு வேறு ஆணுடன் திருமணத்தை மீறிய…

Read more

தள்ளுவண்டியை 35கி.மீ ஓட்டி தந்தையை காப்பாற்றிய சிறுமி…. நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

மகள்களை பெற்ற அப்பாக்கள் பாக்கியவான்கள் என்பதை மெய்ப்பிக்கும் நிகழ்வு ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. அதாவது ஒடிசா மாநிலத்தில் நாடிகன் என்ற கிராமத்தை சேர்ந்தவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பணமோ ஆம்புலன்சை அழைப்பதற்கு செல்போனும் அவர்களிடம் கிடையாது.…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு….. மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அடிப்படையில் அகலவிலைப்படி பலன்களை பெற்று வரும் இடையில் 46…

Read more

அரசு பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள் பணியிடம்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!!

ஒடிசா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு தொடக்கம் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20000 இளநிலை ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக பள்ளிக்கல்வி திட்ட ஆணையம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு…

Read more

3 ரூபா கொடுக்காததால் 25,000 ரூபாயை இழந்த பரிதாபம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில்  மீதம் 3 ரூபாய் சில்லறை தராததால் பிரபுல்ல தாஸ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கடை…

Read more

ரூ.3 இல்லை என்றவருக்கு 25,000 அபராதம்… நீதிமன்றம் உத்தரவு….!!!

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் ஜெராக்ஸ் கடையில் மீதம் 3 ரூபாய் சில்லறை தராததால் பிரபுல்ல தாஸ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க கடை…

Read more

அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ்…. உஷார் மக்களே…. மாநில அரசு எச்சரிக்கை…!!!

ஒடிசா மாநிலத்தில் ஸ்க்ரப் டைபஸ் என்ற கொடிய நோய் பரவி வரும் நிலையில் இந்த நோயால் சமீபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஒடிசா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை மொத்தம் 211 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் இடையே விழிப்புணர்வு…

Read more

ஒடிஷாமாநிலத்தில் வேகமாக பரவும் புதிய வகை காய்ச்சல்…. அடுத்த அதிர்ச்சி செய்தி…!!

ஒடிசா மாநிலத்தில் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டோர் பலி எண்ணிக்கை 180-ஐ எட்டியது. இதுவரை சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட 59 மாதிரிகளில் 11 பேருக்கு ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக…

Read more

அரசு பள்ளிகளில் 20,000 பணியிடங்கள்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

ஒடிசா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு தொடக்கம் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20000 இளநிலை ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக பள்ளிக்கல்வி திட்ட ஆணையம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு…

Read more

இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இது கட்டாயம் இல்லை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. தற்போது உள்ள சூழலில் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை…

Read more

யாரு சாமி நீ..? அம்மா,அப்பா எவ்ளவோ தேடியும் கிடைக்கல…. நீங்க உதவி பண்ணுங்க…. வித்தியாசமான மனு கொடுத்த நபர்…!!

ஒடிசாவின் அங்குல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 7) ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது நுவாபாடா பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் மஹாபத்ரா என்ற மாற்றுத்திறனாளி, தனக்கு திருமணம் செய்து வைக்க இளம் பெண் ஒருவரை தேடித் தருமாறு கலெக்டரிடம்…

Read more

முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் பேருந்தில் ஏற்ற அனுமதி… மாநில அரசு உத்தரவு….!!!

முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை பேருந்தில் அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஒடிசா மகளிர் ஆணையம் மாநில போக்குவரத்து துறையிடம் வலியுறுத்தியுள்ளது. ஒடிசாவில் மூடநம்பிக்கை காரணமாக பேருந்தில் முதல் பயணியாக பெண்களை கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் ஏற்றுவதில்லை. முதலில்…

Read more

2017ல் சிறுமியை சீரழித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…. இருவர் தலைமறைவு..!!

2017ஆம் ஆண்டு மைனர் சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து ஒடிசா போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2017 ஆம் ஆண்டு மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள்…

Read more

எலக்ட்ரிக் ஆட்டோவில் இருந்து சோலார் ஆட்டோ…. ஆட்டோக்காரரின் அசத்தல் முயற்சி….!!

ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் பட்ரா ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். 35 வயதான இவர் 15 வருடங்களாக ஆட்டோ ஒட்டி வருகிறார். ஆரம்பத்தில் டீசல் ஆட்டோ வைத்திருந்த இவர் பிறகு தினமும் 400 ரூபாய் செலவாவதை கருத்தில் கொண்டு ஒன்றரை வருடத்திற்கு…

Read more

SC/ST மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க ரூ.50000 உதவித்தொகை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஒடிசா மாநிலத்தில் எந்த ஒரு அரசு நிறுவனத்திலும் பொது பட்டப்படிப்பை தொடரும் வசதியற்ற எஸ்.சி மற்றும் எஸ் டி மாணவர்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பழங்குடியினர் ஆலோசனை குழு கூட்டம் இன்று நடைபெற்ற…

Read more

பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது பலாத்காரம் ஆகாது…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு வைத்து கொண்டால் அது குற்றமாக கருதப்படாது என ஒடிசா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் உடலுறுவு வைத்து கொண்டு…

Read more

ஒடிசாவில் கோர விபத்து… 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. பெரும் சோக சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பேருந்துகள் மோதி பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பரமாபூரில் உள்ள எம் கே…

Read more

ஒடிசாவில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் திடீரென கவிழ்ந்து 6 பேர் பலி!

ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து மறக்கும் முன், அதே மாநிலத்தில் மற்றொரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஜாஜ்பூர் கியோஞ்சார் சாலை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் பெட்டிகளுக்கு அடியில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த…

Read more

ரயில் விபத்து…. உடனே போன்…. “என் மகன் சாகல”…. பிணவறையில் இருந்து உயிருடன் மீட்ட பாச தந்தை…எப்படி?

ஒடிசா ரயில் விபத்தில் மயக்கமடைந்து பிணவறையில் கிடந்த தனது மகன் பிஸ்வஜித் மாலிக்கை உயிருடன் மீட்டார் தந்தை..  ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் உயிரிழந்தது தெரிந்ததே. இதற்கிடையில், விபத்தில் இறந்த உடல்களை நகர்த்தும் பணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்நடந்துள்ளது.…

Read more

#GoodsTrain : ஒடிசாவில் மற்றொரு விபத்து…. சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன..!!

ஒடிசாவில் மற்றொரு விபத்து ஏற்பட்ட நிலையில், சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன.. ஒடிசாவில் இன்று (ஜூன் 5) மற்றொரு ரயில் விபத்து நடந்துள்ளது. மாநிலத்தின் பர்கரில் சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலசோரில்…

Read more

BREAKING: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து….. பெரும் அதிர்ச்சி…!!!

ஒடிசாவில் பர்கார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற இந்த சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன் – வீரேந்திர சேவாக்..!!

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.. ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன் என இந்திய முன்னாள் கிரிக்கெட்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: இவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்…. காவல்துறை கடும் எச்சரிக்கை…!!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில் பல படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்பது குறித்து முதல் கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில்…

Read more

ரயில் விபத்து நடந்த பகுதியில்….. நாளை மறுநாள் பயணிகள் ரயில் சேவை தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்து…

Read more

Odisha train accident : மோடி அரசு ஓட முடியாது…. மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்… ராகுல் காந்தி டுவிட்..!!

ஒடிசா கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல்…

Read more

BREAKING: தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிப்பு…!!

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. 8 பேரின் குடும்பத்தாரும் போட்டோக்களுடன் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் 8ல் 3 பேர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அவசரகால கட்டுப்பாட்டு…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெற…. பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்த சுதர்சன் பட்நாயக்…!!!

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன்…

Read more

ஒடிசா: ரயில் விபத்தின் காரணம் என்ன?…. வெளியான தகவல்…!!!!

ஒடிசாவில் உள்ள பஹிநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்த நிலையில் 900- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு ரயில் ஒன்று ரயில் நிலையத்தின் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில்…

Read more

BREAKING : தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு…!!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய தமிழ்நாட்டில் இருந்து மருத்துவக்…

Read more

தீராத சோகம்…! அடக்கடவுளே 233 பேர் மரணம்…. 10 ஆண்டுகளில் இது தான் மிகப்பெரிய ரயில் விபத்து….!!!

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7 மணி அளவில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பக்கத்தில் இருந்த…

Read more

அப்படிப்போடு…! கல்லூரிகளில் இனி உங்களுக்கு இது இலவசம் தான்…. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு டிஜிட்டல் மயமாகி விட்டது. இணைய பயன்பாடுகளும் 4 ஜியிலிருந்து 5 ஜி என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது. இந்நிலையில் ஒடிசாவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில்…

Read more

என்னாது!…. 1 மாதம் மின் கட்டணம் 8 கோடியா?…. ஷாக்கான உரிமையாளர்…. நடந்தது என்ன?….!!!!

ஒடிசா புபனேஸ்வரை அடுத்த நிலாத்ரி விஹார் பகுதியில் வசித்து வருபவர் துர்கா பிரசாத் பட்நாயக். இவர் இந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நடுத்தர வசதிகொண்ட இவருடைய வீட்டின் மாதாந்திர மின்கட்டணம் ரூ. 700-ல் இருந்து 1,500 ரூபாய் என்ற…

Read more

கொரோனா எதிரொலி…. இனி இது கட்டாயம்…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேசமயம் பல மாநில அரசுகள்…

Read more

இனி வீட்டிற்கே வரும் ஓய்வூதியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஒடிசாவில் ஓய்வூதிய பணத்தை வாங்க 70 வயது மூதாட்டி ஒருவர் உடைந்த நாற்காலி உதவியுடன் கொளுத்தும் வெயிலில் வெறுங்காலுடன் வங்கிக்கு நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஓய்வூதியத்தை வாங்க ஒடிசாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தள்ளாடும் வயதிலும் நாற்காலியை ஊன்றுகோலாக…

Read more

“உச்சி வெயிலில் வெறும் காலில் பென்ஷன் பணம் வாங்க நடந்து செல்லும் 70 வயது மூதாட்டி”… அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள நப்ராங்பூர் என்ற கிராமத்தில் சூர்யா ஹரிஜன் என்ற 70 வயது மூதாட்டி வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மூதாட்டிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் வெளிமாநிலத்தில் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் இளைய மகன்…

Read more

ஒடிசாவில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக ஒடிசா மாநில பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை…

Read more

வினோதமான சம்பவம்…. நாய்களுடன் சிறுவன், சிறுமிகளுக்கு திருமணம்…. என்ன காரணம் தெரியுமா….????

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் என்ற மாவட்டத்தில் சோரப்ளாக் பேண்ட் சாஹி கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறார்களுக்கு நாய்களுடன் திருமணம் நடத்தப்பட்டது. அங்குள்ள 11 வயது சிறுவனுக்கு பெண் நாயுடனும் 7 வயது சிறுமிக்கு ஆண் நாயுடனும் திருமணம் நடைபெற்று உள்ளது.…

Read more

கடும் வெப்ப அலை எதிரொலி… மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் அதிக…

Read more

லித்தியம் அடுத்து ஒடிசாவில் “தங்க புதையல்”…. இந்தியாவுக்கு மற்றொரு ஜாக்பாட்… வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீரில் லித்தியம் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தற்போது இந்தியாவுக்கு மற்றொரு ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. ஒடிசாவின் 3 மாவட்டங்களில் தங்கம் இருப்பதற்குரிய அறிகுறி உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஒடிசாவின் புவியியல் இயக்குநரகம் தியோகர், கியோஞ்சர், மயூர்பஞ்ச் போன்ற…

Read more

Other Story