ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவம் சார்ந்த பொருட்களின் போக்குவரத்துக்கு ட்ரோன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளது. ட்ரோன் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோர்தா மாவட்டத்தில் உள்ள டங்கி சமுதாய நல மையத்திற்கு ரத்தம் அனுப்பப்பட்டுள்ளது. இது ஒடிசாவில் முதல் முறையாக ரத்த பைகள் ட்ரோன் மூலம் மாற்றப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவ சேவையில் டிரோன்… அசத்தும் எய்ம்ஸ்…!!!
Related Posts
இறந்துபோன மனைவி…. மாமியார் மீது மருமகனுக்கு வந்த காதல்…. திருமணம் செய்துவைத்த மாமனார்…!!
பீகார் மாநிலம் வாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனால் சிக்கந்தர் தன்னுடைய மனைவியின் தந்தை வீட்டில் அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கி இருக்கிறார் மாமனார் தினேஷ் அவர்களுக்கு 55 வயதும்…
Read moreதேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…
Read more