பூமியை விட இரண்டு மடங்கு பெரிய கிரகம் ஒன்று 97 ஒளியாண்டுகள் தொலைவில் அதிக நீர் மூலக்கூறுகள் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். என்ற இந்த கோளில் நீர் நிறைந்த வளிமண்டலம் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. பூமியின் கடலை விட இரண்டு மடங்கு நீராவி இந்த கிரகத்தில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நீர் மூலக்கூறு ஆக்ஸிஜன் உடன் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை விட இந்த கிரகம் பூமிக்கு மிக நெருக்கமானது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நீருடன் கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு… நாசா விஞ்ஞானிகள் அசத்தல்…!!!
Related Posts
BIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…
Read moreதிடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read more