தமிழ்நாட்டில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று எரிசக்தி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது தமிழ்நாட்டில் உள்ள விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும், பசுமை புரட்சிக்கு வித்திடும் விதமாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில்…

Read more

Other Story