நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!
பருவம் தவறி பெய்த மழையினால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு 19…
Read more