நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

பருவம் தவறி பெய்த மழையினால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு 19…

Read more

திருப்பதி பக்தர்களே!…. ஏப்ரல், மே மாதத்துக்கான டிக்கெட்டுகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனத்தில் தொடங்கி தங்கும் அறைகள் வரை ஆன்லைன் வாயிலாகவே டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இவ்வசதியின் வாயிலாக உங்கள் தரிசனத்தையும், தரிசன நேரத்தையும் சரியாக திட்டமிட்டுக் கொள்ளலாம். அதன்படி பல தரிசனங்கள், சேவைகளுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை குறித்த அப்டேட்களை…

Read more

பா.ஜ.கவை கண்டித்து பிப்ரவரி 28 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… தொல்.திருமாவளவன் அறிவிப்பு…!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளை கண்டித்து வருகிற…

Read more

305 பெயர்கள் நோபல் பரிசுக்காக பரிந்துரை….. நோபல் நிறுவனம் அறிவிப்பு…..!!!!!

நடப்பு ஆண்டில் 305 பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன், நோட்டோ தலைவர் ஜென்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 276…

Read more

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு…. புதிய வழிமுறைகள் வெளியீடு…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின்(EPFO) சந்தாதாரர்கள் முந்தைய சாளரத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்யாத ஊதியதாரர்களுக்கு தற்போது மற்றொரு விருப்ப தெரிவை இபிஎப்ஓ வழங்கியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, ஊழியர்களின்…

Read more

“67 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு”… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது என மத்திய மருந்து தரகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட், ஆந்திரா, ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. மத்திய, மாநில மருந்து தர…

Read more

“இன்னும் ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை”…. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றார். அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில் மன்னார்குடியில் நடைபெற்ற திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஒரே மாதத்தில் இரு முறை ரேஷன் பொருட்கள்…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஹோலி பண்டிகை…

Read more

BREAKING: நாளை (பிப்…24) இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பிப்ரவரி 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மிகவும் புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு…

Read more

தமிழகத்தில் அங்கீகாரம் நீட்டிப்பு பெறாத பள்ளிகள்…. மாணவர்கள் தேர்வு எழுத தேர்வுத்துறை அனுமதி….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த வருடம் தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் தற்போது தீவிரமாக…

Read more

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 எழுதியவர்களுக்கு…. உத்தேச விடை குறிப்பு வெளியீடு…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு எழுதியவர்களின் உத்தேச விடை குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் கணினி வழியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்வுக்கான…

Read more

11,409 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….. உடனே போங்க….!!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த…

Read more

மங்களூர் விரைவு ரயில் இன்று(பிப்..23) ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

திருப்பதி: மார்ச் மாதத்துக்கான மூத்தக்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்… நாளை (பிப்,.23) வெளியீடு….!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானமானது மாதந்தோறும் இணையதளம் மூலம் அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதத்துக்கான மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோயால் அவதியுறுபவர்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை (பிப்,.23) ஆம்  தேதி காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட…

Read more

அக்னி வீரர்கள் கவனத்திற்கு…. மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்குரிய அறிவிப்பு சென்ற 15ம் தேதியன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…

Read more

ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க…. மார்ச்-3 கடைசி நாள்…. EPFO முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்ற வருடம் நவ,.4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழக்கின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அடிப்படையில் அனைத்து மண்டல EPFO அலுவலங்களுக்கும் சுற்றறிக்கையை  இபிஎப்ஓ அனுப்பி இருக்கிறது. கடந்த 2014 ஆம் வருடம் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 1 முதல்… தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலமாக லட்டு பிரசாதம் மற்றும்  தங்குவதற்கான அறைகள் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகம் இது போன்ற செயல்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது முக…

Read more

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு  பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 1976 ஆம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும்…

Read more

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கு…. மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…..!!

இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கு மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை சிறிது மாற்றம் செய்யப்பட்டு முதலில் எழுத்து தேர்வு பிறகு உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலமாக தேர்வு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல்…

Read more

இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

இலவச கட்டாயக் கல்வி: மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு மார்ச்  20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள்…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ராப்தி சாகர் விரைவு ரயில் பிப்ரவரி 22 அதாவது இன்று முதல் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோரக்பூருக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ராப்தி சாகர்…

Read more

மங்களூர் விரைவு ரயில் பிப்ரவரி 23ஆம் தேதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு…. அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறை தேர்வு மார்ச் 20ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத…

Read more

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… மார்ச் 1-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்… தி.மு.க பொதுச்செயலாளர் அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதலமைச்சர் மார்ச் ஒன்றாம் நாள் தனது தனது…

Read more

வேலை செய்பவர்கள் கவனத்திற்கு!… EPFO வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!!

வேலை செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்திருக்கிறது. நீங்கள் EPFO-ன் வட்டிக்காக காத்திருந்தால் விரைவில் உங்களது கணக்கில் பெரிய அளவில் பணம் வரப்போகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு 2021-22 நிதி ஆண்டிற்கான வட்டி பணத்தை (epfo வட்டி 2021-22) இதுவரையிலும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஹோலி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதாவது, இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் விநியோகம் பிப்,.20 ஆம் தேதி முதல் பிப்,.28 வரை நடைபெறும். அதோடு…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. நாளை(பிப்..22) முதல் டிக்கெட் முன்பதிவு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

11,409 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க பிப்ரவரி 24 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறையில் 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில்…

Read more

தமிழக பள்ளிகளில் 4188 ஆசிரியர் பணியிடங்கள்…. பிப்ரவரி 25-க்குள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 13,020காலி பணியிடங்கள் இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ் செயல்பட்டு வரும் தக்னிகி சிஷா விதான் கவுன்சில் செயல்படுகின்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 4,188…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. மார்ச் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினத்திற்கு…

Read more

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களில் ஒருவர்தான் அய்யா வைகுண்ட சாமிகள். இவரை சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக பக்தர்கள் வணங்குகின்றனர். வைகுண்ட சுவாமிகள் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் வெட்டினார். ஒவ்வொரு ஆண்டும்…

Read more

TCS ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி பணி நீக்கம் இல்லை…. அசத்தல் அறிவிப்பு…..!!!!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தன்னுடைய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி தங்களின் ஊழியர்களைபல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வரும் நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களை இனி பணி…

Read more

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளனர். அதற்கான பொது கலந்தாய்வு தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வரும் நிலையில் இடம் மாற்றம் தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்டத்திட்ட…

Read more

உங்க பான் கார்டு தொலைந்துவிட்டதா?…. அப்போ உடனே இதை மட்டும் பண்ணுங்க….!!!!!

பான்கார்டு என்பது ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் தேவைப்படும் மிக முக்கிய ஆவணம் ஆகும். இதில் கார்டுதாரரின் பெயர், பாலினம், பிறந்ததேதி போன்றவை இருக்கிறது. இதனிடையே உங்களது பான்கார்டை நீங்கள் தொலைத்துவிட்டால் (அ) காணாமல் போனால் அந்த அட்டையின் நகல் ஆன்லைனில் அல்லது…

Read more

தில்லி – மும்பை விரைவு சாலையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு… மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு…!!!!

தில்லி – மும்பை இடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள விரைவு சாலையில் ஒரு சில குறிப்பிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது மெதுவாக செல்லும் திறன் கொண்ட வாகனங்களை இந்த விரைவு  சாலையில் இயக்க முடியாது. பாதுகாப்பு கருதியும், விபத்துக்களை குறைக்கும்…

Read more

ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு அதிர்ச்சி…. இனி இதற்கு கட்டணம்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

Facebook ப்ளூ டிக்கிற்கும் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் ஆப்பிள் பயனர்கள் மாதம் 1,240 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக் கட்டணம் வசூலித்து வருகின்றது. இது இந்த…

Read more

“நாங்கள் பணி நீக்கம் செய்ய மாட்டோம்”…. அதிரடியாக அறிவித்த டிசிஎஸ்… மகிழ்ச்சியில் ஊழியர்கள்…!!!

உலக அளவில் கூகுள், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட், ஷேர் சாட் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பல ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்டல்சன்சி…

Read more

7-வது ஊதியக்குழு…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசு இந்த மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அகவிலைப்படி உயர்வு தவிர்த்து மத்திய…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்..20) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

சேலம்: மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 10 முதல் மதியம் 2 வரை ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்டி, பெத்தான்வளவு, கரிக்காபட்டி, சவுரியூர், கலர்பட்டி, குருக்குப்பட்டி, செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம், வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி, ராமிரெட்டிபட்டி, பாப்பம்பாடி, இருப்பாளி ஆகிய…

Read more

ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு…. பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களின் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிப்பது அவசியமாகும். அதன்படி பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர அடையாளத்தை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு அல்லது ஸ்பார்ஷ் மூலம் ஓய்வூதியம்…

Read more

மார்ச் 25ஆம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே(பிப்…20) கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு பிப்ரவரி 20 வரை(இன்று ) விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல்…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் பிப்ரவரி 25 பகுதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் கேரள…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் 21 -ஆம் தேதி நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு… பி.ஆர் பாண்டியன் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக வருகிற  21-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெருந்தரகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் ஆக்க மாவட்ட தொழில்…

Read more

PPF திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக நீங்கள் நிறைய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிகிறது. அரசு செயல்படுத்தி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

ஹோலி பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு ஒரு பெரிய செய்தியை வழங்கி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்தில் 2 முறை இலவச ரேஷன் வழங்கப்படும். அந்த அடிப்படையில் மார்ச் 8 ஹோலிக்கு முன்பு உங்களுக்கு 2-வது முறையாக ரேஷன்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. வாக்களிக்க இது கட்டாயம்…. வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இன்று வாக்காளர்களுக்கு பூத்…

Read more

Other Story