ஷாக்…! விரும்பிய பாடம் கிடைக்காததால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கதறும் பெற்றோர்…!!!!
வேலூர் மாவட்டம் கார்னாம்பட்டு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு தனியார் பள்ளியில் படிக்கும் சர்வேஸ் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் 351 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். இந்த சிறுவனுக்கு…
Read more