பஸ் ஸ்டாண்டில் உயிருடன் உள்ள பாம்பை வைத்து பிச்சை எடுத்த 4 பேர்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… பெரும் அச்சம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையத்தில் கடந்த 18ஆம் தேதி அன்று பெண் உட்பட 4 பேர் வந்திருந்தனர். அவர்கள் உயிருடன் இருந்த ஆளுயர பாம்பை கழுத்தில் தொங்கவிட்டு பிச்சை எடுத்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.…

Read more

மதுரை விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட பாம்புகள், ஆமைகள்…. கையும் களவுமாக சிக்கிய நபர்… போலீஸ் அதிரடி…!!

வேலூரைச் சேர்ந்த ஒருவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் கொண்டு வந்த பைகளை சோதனை இட்டனர். அப்போது அதில் 52 ஆமைகள், 8 பாம்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து…

Read more

கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது… மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில்… ஒருவர் உயிரிழப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே பரவக்கல் என்ற கிராமத்தில் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் குலதெய்வ கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது, மேலே அரச மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில்…

Read more

“தொடர்ந்து காணாமல் போன பைக்குகள்”…. விசாரணையில் இறங்கிய போலீஸ்… வசமாக சிக்கிய வாலிபர்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி காட்பாடி டிஎஸ்பி பழனி உத்தரவின்படி, காட்பாடி காவல்துறையினர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மேல்விஷாரம்…

Read more

“மது குடிக்க பணம் கேட்டு அடித்த கணவன்”… கோபத்தில் குழந்தையை சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்ற தாய்… கதறி அழுதும் கண்டுகொள்ளாமல் சென்றதால் பரபரப்பு..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தனுஷ் சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சினேகாவின் தந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை பார்ப்பதற்காக தன்னுடைய குழந்தை ரித்திகாவுடன் சினேகா…

Read more

“வீடியோ கால் பண்ணனும் போட்டோ அனுப்பனும்”… இல்லனா Mark போடமாட்டேன்… பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்… கணித ஆசிரியர் கைது..!!

வேலூர் மாவட்டத்தில் முகமது சனேகா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு 10-ம் மாணவியிடம் செல்போனில் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அதோடு வீடியோ கால் செய்யும்படியும் தொந்தரவு…

Read more

விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை… காரணம் தெரியாமல் கதறிய தந்தை… பரிதாபச் சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ஆர்.மணிகண்டன்(32). இவர் வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம். டி முதுகலை மருத்துவம் படித்துள்ளார். டாக்டர் மணிகண்டன் அரசு தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு…

Read more

“அம்மா.. அந்த அங்கிள் என்னை….”அலறியடித்து ஓடி வந்த 11 வயது சிறுமி…. மாநகராட்சி பணியாளரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாந்தோப்பு பகுதியில் ஜோசப் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் துப்புரவு பணியாளர்களின் பணிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக பணிபுரிகிறார். இந்த நிலையில் ஜோசப் குமார் சாலையில் நடந்த சென்ற 11 வயது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச்…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் அப்படி ஒரு தொழில்… கொத்து கொத்தாக சிக்கிய இளம்பெண்கள்… கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி நேரு நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர். அந்த தகவலின் படி சத்துவாச்சேரி…

Read more

“இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்”… இடதுகை இல்லாமல் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பயங்கரம்… பீதியில் பொதுமக்கள்…!!!

வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஓட்டி துருவம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு வீடு கட்டி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற 13 வயசு சிறுமி… திடீரென கேட்ட அலறல்… உடல் முழுக்க காயங்களுடன்… 3 வாலிபர்கள் வெறிச்செயல்..!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமியை ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக புதர் பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“ஊருக்கு சென்ற கணவர்”… திடீரென கிணற்றில் கேட்ட அலறல் சத்தம்… பிணமாக மீட்கப்பட்ட தாய்-மகன்… உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை…!!!

வேலூர் மாவட்டம் கௌரவ பேட்டை பகுதியில் பிரேம்குமார்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 11 மாதத்தில் இசை பிரியா என்ற ஒரு குழந்தையும் இருந்துள்ளனர். இவருடைய கணவர் பிரேம்குமார் ஆயுத பூஜைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும்…

Read more

குழந்தை இல்லாமல் தவித்த போது வரமாக கிடைத்த இரட்டை பெண் குழந்தைகள்… “தாயின் யோசிச்சும் பார்க்க முடியா முடிவு”… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள கொல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயதான விக்கேஷ் மற்றும் 23 வயதான மனைவி சுரேகா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லாமல் தவித்தனர். இறுதியாக கருவுற்ற சுரேகா, கடந்த 23-ம்…

Read more

பள்ளிக்கூடத்தில் வளைகாப்பு.. ரிலீஸ் மோகத்தால் எல்லை மீறிய மாணவிகள்.. ஆசிரியரை தூக்கிய பள்ளிக்கல்வித்துறை..!!

வேலூர் மாவட்டத்தில் காங்கேயநல்லூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் மாணவிகள் ஒரு சிலர் வீடியோ ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர். பள்ளியின் உள்ளே வீடியோ எடுப்பது ரீல்ஸ் போடுவது போன்ற செயல்களை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுபோன்ற பள்ளியில் பயிலும்…

Read more

“பள்ளியில் வைத்து வளைகாப்பு நடத்திய மாணவிகள்”… வைரலான ரீல்ஸ் வீடியோ… ஆசிரியர் மீது பாய்ந்தது வழக்கு…!!

வேலூர் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்தி அதை வீடியோவில் பதிவு செய்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவிகள், பள்ளி வளாகத்தில் ஒரு சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.…

Read more

ரூ.19,000 பணத்துக்காக… நண்பரின் 2 குழந்தைகளை துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற நபர்… வேலூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள மாதனூர் பகுதியில் வசித்து வரும் யோகராஜ் என்பவருக்கு தர்ஷன்(4), யோகித்(6) என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரண்டு குழந்தைகளையும் யோகராஜ் நண்பரான வசந்த் என்பவர் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி வெளியே சென்றார். இரவு…

Read more

ஒரே நேரத்தில் 2 குழந்தைகள் கொடூர கொலை… நரபலி கொடுக்கப்பட்டார்களா…? வேலூரில் பரபரப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடியாத்தம் அருகே உள்ள ஏரிபட்டி பகுதியில் வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட ஒப்பந்ததாரர் ஆவார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில்…

Read more

டீ குடிக்க சென்ற வாலிபர்.. பதற்றத்தால் பறிபோன உயிர்கள்.. பெரும் சோகம்…!

முகமது ஜாகீர் (21) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் திருப்பதியில் இருந்து தனது தங்கையுடன் மன்னார்குடி பாமினி எக்ஸ்பிரஸில் பயணம் செய்தார். வேலூர் கன்டோன்மென்ட் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அவரது உடல் ரயிலில்…

Read more

அது..! சின்ன புள்ளைங்க சண்டையா…? பள்ளிக்கு போய் இப்படியா செய்விங்க… அந்தக் குழந்தைக்கும் உங்க மகளோட வயசு தான் இருக்கும்…!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12ம் தேதி, 7-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு பெரிதாகி, ஒரு மாணவியின் தந்தை பள்ளியில் புகுந்து…

Read more

“அண்ணன்தான் வேணும்”.. அடம் பிடித்த இளம்பெண்.. வாழ்க்கையை பறி கொடுத்த அண்ணி கதறல்..!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் 24 வயதான இளம்பெண் தனது அண்ணனுடன் (பெரியப்பா மகனுடன்) காதல் உறவில் இருப்பதாக கூறி, அவருடன் திருமணம் செய்யவேண்டும் என்ற அடம் பிடித்துள்ளார். இளம்பெண்ணின் திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிச்சயித்தபோதும், இளம்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் தனது…

Read more

காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுது கெஞ்சிய பெற்றோர்…. மனம் இறங்காத மகள்…. காதலனுடன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம்…!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியில் இளம்பெண்(20) ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்(22) ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது.…

Read more

வேலைக்கு தானடா போனோம்…. அதுக்குள்ள வீட்டுக்குள்ள போய் ஆட்டைய போட்டீங்களா… பரபரப்பு..!!

வேலூர் மாவட்டம் பெருமுகையில் கோகுல் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் பைபாஸ் சாலையில் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு…

Read more

திடீரென பிரேக் பிடிக்காத அரசு பேருந்து.. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு..!!!

வேலூர் அருகே பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேலூரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அரசு சொகுசு பேருந்து வேலூர் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது, தெற்கு காவல் நிலையம் அருகே…

Read more

“குழந்தையோடு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை”… ஒரு வருடத்திற்கு பிறகு சிக்கிய கணவன்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

வேலூரைச் சேர்ந்த கந்தனேரி பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குமார் (30). இவர் அதே பகுதியில் மெக்கானிக் ஷாப் ஒன்று வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரவீனா என்ற மனைவியும், 1 வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.…

Read more

துபாயில் வேலை வேண்டுமா…? நம்பிய மருத்துவர்…. பேரடியாய் காத்திருந்த செய்தி…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 58 வயது மதிக்கதக்க மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் துபாயிலிருந்து பேசுவதாக கூறினர், பின்பு புகழ்பெற்ற…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… ஆட்டோவில் மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்…. ஓட்டுனர் அதிரடி கைது…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியில் ஆற்று மணலை ஆட்டோவில் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நேற்று குடியாத்தம் போடிப்பேட்டையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோ ஒன்று கவுண்டன்ய மகாநதி ஆற்றுப்பகுதியில் இருந்து…

Read more

என் அம்மா 2-வது திருமணம் செஞ்சுட்டு என்னை விரட்டி விட்டுட்டாங்க… எனக்கு அவங்க வேணும்… கண்ணீரில் 15 வயது மகன்… பரபரப்பு புகார்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளான். அதில் நான் 10-ம் வகுப்பு படித்து வரும் ‌ நிலையில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன்பின்…

Read more

சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளித்தான் பட்டறை பகுதியில் ‌ அப்துல் கனி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் கடந்த வருடம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதாவது வெளியே விளையாடிக் கொண்டிருந்த நண்பர் ஒருவரின் 7 வயது…

Read more

அப்பா வாங்கிய கடன்… திடீரென வந்த மிரட்டல்… அவமானத்தில் தாய்- மகன் தற்கொலை… பரிதவிப்பில் கர்ப்பிணி பெண்…!!

வேலூர் மாவட்டம் ஏரி குத்தி மேடு பகுதியில் அன்சார் (58)-மும்தாஜ் (48) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அன்சார் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் இவர்களுக்கு 2 மகள்களும், இம்ரான் (28) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்ட…

Read more

எல்லாமே என்னால தான்… மகள் இறந்த மூன்றாவது நாளில் தாயும் தூக்கிட்டு தற்கொலை.. வேலூர் அருகே சோகம்…!!!

வேலூர் அடுக்கம்பாறை சேர்ந்த லாரி டிரைவரான பாபு என்பவருடைய மனைவி தமிழரசி. இந்த தம்பதிகளுக்கு அக்ஷயா என்ற 14 வயது மகள் ஒருவர் உள்ளார். இவர்களுக்கு சென்னை ஆவடியில் சொந்தமாக வீடு உள்ள நிலையில் பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார்.…

Read more

அடுத்த வாரம் காதல் திருமணம்… திடீரென தூக்கில் தொங்கிய மணப்பெண்…. அதிர்ச்சியில் கிணற்றில் குதித்த காதலன்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து பிரியா (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பி.ஏ, பி.எட் படித்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிமேகன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

வயலில் உழுதுகொண்டிருந்த டிராக்டர்…. பின் வழியாக சென்ற சிறுவன்…. தந்தை கண்முன்னே நடந்த கொடூரம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசித்து வரும் தம்பதி தாமோதரன்-கவிதா. இந்த நிலையில் இன்று தன்னுடைய சொந்த நிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவதற்காக டிராக்டர் கொண்டு உழுவதற்காக தமோதிரன் சென்றுள்ளார். அப்போது அவரோடு அவரது இளைய மகன் பரத்குமார் (8) சென்றுள்ளார். அப்போது…

Read more

“மாமியார் வீட்டில் மலர்ந்த காதல்”…. மனைவி சம்மதத்தோடு தங்கையை கரம்பிடித்து கர்ப்பமாக்கிய வாலிபர்…. பெரும் அதிர்ச்சி..!!

வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது வாலிபர் மற்றும் 20 வயது இளம்பெண் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு…

Read more

10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகுமா…? ஆகாதா…? தெளிவுபடுத்திய மாவட்ட ஆட்சியர்…!!

பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியின் காரணமாக சில வியாபாரிகள் இந்த நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பத்து மற்றும்…

Read more

திடீரென வெடித்த டயர்… தாறுமாறாக ஓடி லாரி மீது மோதிய கார்… கல்லூரி மாணவி பலி… 3 பேர்‌ படுகாயம்…!!!

சென்னையை சேர்ந்தவர்கள் விஷ்ணு (19) மற்றும் அஸ்வதி (19). இவர்கள் இருவரும் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஏலகிரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் டிராவிட் (21), சக்தி பிரியா (21) ஆகியோரும் சென்றனர்.…

Read more

BREAKING: தான் படிக்கும் பள்ளிக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்…பரபரப்பு ….!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் ஒருவன் தான் படிக்கும்…

Read more

“அப்போ வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப கேக்குறாங்க”… கேள்விக்குறியான வாழ்க்கை…. பரிதவிப்பில் இளம்பெண்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று 24 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு கடந்த மாதம் ராணிப்பேட்டையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதன்பின் ஜூன் 10ஆம் தேதி திருமணமும் ஜூன்…

Read more

ஷாக்…! மது பாட்டிலில் மிதந்த அப்படி ஒரு பொருள்…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!!

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் செல்வமூர்த்தி (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார். அப்போது அந்த பாட்டிலில் ஸ்டிக்கர் மிதந்துள்ளது. அதாவது பாட்டிலின் மேலே…

Read more

2 திருமணம்… பிளஸ் 1 மாணவிக்கு பிறந்த குழந்தை..‌.. 3 பிள்ளைகளின் அப்பா செய்ற வேலையா இது…? பதற வைக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் மேல்மாயில் பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இது…

Read more

“மகளை விட்டுவிட்டு மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்”…. போலீசில் மாமனார் பரபரப்பு புகார்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியை  சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எங்களுடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் என்னுடைய…

Read more

ஷாக்…! விரும்பிய பாடம் கிடைக்காததால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கதறும் பெற்றோர்…!!!!

வேலூர் மாவட்டம் கார்னாம்பட்டு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு தனியார் பள்ளியில் படிக்கும் சர்வேஸ் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் 351 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

எப்புட்றா..? பரிட்சையே எழுதல….. 10th பாஸ் ஆன மாணவன்…. வெளியான ஷாக் நியூஸ்….!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில், படித்துவரும் வைஷ்ணவி என்ற மாணவி அறிவியல் செய்முறை தேர்வு எழுதியுள்ளார். இதற்கு 25 மதிப்பெண்களும் மேலும் எழுத்து தேர்வில் 25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்நிலையில் 10ஆம்…

Read more

வேலூர் மாவட்டத்திற்கு மே 14-ல் உள்ளூர் விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு…!!

வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா…

Read more

“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…

Read more

“வீடியோ காலில் பேசியது குத்தமா”…? ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்…. வேலூரில் அதிர்ச்சி…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனூர் பேட்டை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கிறார்கள். இதில் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் ரேவதி அடிக்கடி சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக…

Read more

மாட்டிக்கின்னாரு ஒருத்தரு…! +2 தேர்வில் பிட்…. இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட மாணவன்…!!!

வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 11 மற்றும் 15 ஆம் தேதிகளில் கணக்குப் பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதி முடித்தனர். இந்நிலையில்…

Read more

துரை தயாநிதியின் உடல்நிலை எப்படி? நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் முக ஸ்டாலின்.!!

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துரை தயாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க…

Read more

“ஏக் மால் தோ துக்கடா”… கறிக்கடையில் சிக்கன் வெட்டி மன்சூர் அலிகான் தேர்தல் பிரசாரம்….!!!

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில நாட்களாக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடிகர் மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட…

Read more

எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர்: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

வேலூரில் எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர் ராம்கி குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராம்கியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்…

Read more

காலையிலேயே மகிழ்ச்சி செய்தி….. சட்டெனெ குறைந்த பூண்டு விலை….!!

கடந்த மாதம் முதல் பூண்டு விலை கிடு கிடு என உயர்ந்து கிலோ ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. இது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. வேலூர் மார்க்கெட்டிற்கு எப்போதும் பூண்டு மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து தான் வரும். ஆனால் அங்கு…

Read more

Other Story