10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் கவனத்துக்கு…. டிச-27 முதல் – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு…!!!

அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் டிச. 27 முதல் ஜன.10 ஆம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் வழியாகவோ, தட்கல் முறையில்…

Read more

ஹஜ் பயணம்… ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை அதற்கென பிரத்தியேகமாக உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித ஹச் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பத்தை…

Read more

இனி நீங்களும் சிலிண்டரை 600 ரூபாய்க்கு வாங்கலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் சிலிண்டர் விலைக்கு தகுந்த போல பொதுமக்கள் மத்திய அரசு சார்பாக மானியமும் பெற்று…

Read more

Breaking: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… டிசம்பர் 27 வரை நீட்டிப்பு….!!!

தமிழகத்தில் உதவித்தொகை பெறுவதற்கான நிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் தொடர் கனமழை போன்ற பாதிப்புகளால் தற்போது டிசம்பர் 27ஆம் தேதி வரை…

Read more

ஹஜ் பயணம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம்…

Read more

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

கல்வி உதவித்தொகைக்கான  என் எம் எம் எஸ் NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இந்த தேர்வுக்கு…

Read more

232 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அண்ணா பல்கலை அறிவிப்பு…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட 232 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 13 நேற்றுடன் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் சூப்பர் வாய்ப்பு…. அமைச்சர் குட் நியூஸ்…!!

2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ‘இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் அப்போது விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற…

Read more

2,582 பணியிடங்கள்…. பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. 2,582 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள்…

Read more

ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் வருகின்ற டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழக அரசால் வழங்கப்படும் ஔவையார்…

Read more

ஹஜ் பயணம் செல்ல டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து அதன்…

Read more

2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்… விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.…

Read more

பிரதமரின் கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் இருந்து 3093…

Read more

LIC பாலிசிக்கு எதிராக கடன் வாங்க எப்படி விண்ணப்பிப்பது…? தகுதிகள் என்னென்ன…? வாங்க பார்க்கலாம்…!!!

எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கையுடன், பாலிசிகளுக்கு எதிராக கடன் தரும் வாய்ப்பையும் அறிமுகப்படுத்துகிறது. வழக்கமான முறையில் வங்கிகளில் இருந்து கடனை பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுக்காக இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஐசிக்கு எதிராக கடன் வாங்க…

Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என் எம் எம் எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை…

Read more

சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு… டிசம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

அகில இந்திய சைனிக் பள்ளியில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிசம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணைக்கு…

Read more

நீங்க இன்னும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையலையா?… இன்று சிறப்பு முகாம்… உடனே கிளம்புங்க…!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அனைவரும் கட்டணமில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீடு என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2021 ஆம் ஆண்டு முதல் வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டமாக மாற்றப்பட்டு…

Read more

ரயில்வே ஓய்வூதியருக்கு மருத்துவ அடையாள அட்டை…. விண்ணப்பிக்க இன்று ஒருநாள் மட்டுமே டைம்…. வெளியான அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வேயில் ஓய்வூதியம் பெறுபவர்கள் பிரத்யேக மருத்துவ அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் மருத்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அயனாவரத்தில் புதிய ரயில்வே மருத்துவமனையில்…

Read more

JEE நுழைவுத் தேர்வு… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்… தேர்வு முகமை அறிவிப்பு…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் https://jeema.nta.ac.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி…

Read more

TN TRB தேர்வர்களுக்கு டிசம்பர் 7 வரை அவகாசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.…

Read more

புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்வது இனி ரொம்ப ஈசி…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்காக கரீப் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் நிலையில் இந்த திட்டம் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க உள்ளதாக…

Read more

புது ரேஷன் கார்டு வேண்டுமா..? வீட்டிலிருந்தபடியே எப்படி விண்ணப்பிப்பது…? என்னென்ன தேவை..? முழு விவரம் இதோ…!!!

ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் வழங்கப்படும். இதன் மூலமாக மலிவு விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது, அதன் மூலமாக பல பலன்களையும் பெறலாம். ஒருவேளை புதிய…

Read more

JEE அட்வான்ஸ் தேர்வு…. ஏப்ரல் 21 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

IIT, NIT உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இளங்கலை பொறியியல் படிப்பின் சேர விருப்பமுள்ள மாணவர்கள் JEE அட்வான்ஸ் தேர்வுக்கு ஏப்ரல் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே இ இ மெயின் தேர்வில் முதல் 2.5 லட்சத்தில்…

Read more

Talent Examக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு தேர்வுத்துறை அறிவிப்பு….!!!

கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் ஊராக திறனாய்வு தேர்வுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என நான்கு ஆண்டுக்கு…

Read more

வைஷ்ணவ பிராமணர்கள் விண்ணப்பிக்கலாம்… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு….!!!

திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் பணியில் சேர்வதற்கு தேவஸ்தானம் போர்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆகம விதிப்படி பிரசாதம் தயாரிப்பில் ஐந்து ஆண்டு அனுபவம் வேண்டும் என்பதோடு வைஷ்ணவ பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த…

Read more

முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…. டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயலும் ஆதிதிராவிடர்…

Read more

ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் தரும் மத்திய அரசு…. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இதோ…!!!

மத்திய மாநில அரசுகள் பெண்களுடைய நலனை கருத்தில் கொண்டு தொழில் தொடங்க கடனுதவி அளித்து வருகிறது. அந்தவகையில் 5 ஏப்ரல் 2016 அன்று, பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி இளைஞர்களை தொழில்முனைவோராகப் பயிற்றுவிப்பதற்கான ‘ஸ்டாண்ட்டப் இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.…

Read more

மகளிர் உரிமைத்தொகை: இன்னும் எங்களுக்கு வரல…. முற்றுகையிட்ட பெண்கள்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

புதிய பான் கார்டு வேண்டுமா…? விண்ணப்பித்த 7 நாட்களில் வீடு தேடி வரும்…. ரொம்ப ஈஸி தான் மக்களே…!!

ஆதார் கார்டை போல ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாகும். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை என அனைத்திலுமே பான் கார்டு இணைப்பது மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த பான் கார்டை…

Read more

கூட்டுறவு சங்கங்களில் 2,257 பணியிடங்கள்…. டிசம்பர் 1 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வில் பங்கேற்க இளநிலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். ராணுவத்தில்…

Read more

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தமிழக அரசு பல திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.…

Read more

முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதி தேர்வு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதி தேர்வுக்கு நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்துவதற்காக புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.…

Read more

TN TRB CMRF தகுதித் தேர்வு …. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ள நடப்பு ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி பெலோசிப் உதவித்தொகை தகுதி தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 15ஆம்…

Read more

SRM பல்கலையில் B.Tech, M.Tech நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னையை அடுத்துள்ள கட்டாங்கொளத்தூர் எஸ் ஆர் எம் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான பி டெக் மற்றும் எம் டெக்ஸ் சேர்க்கைக்காக நடைபெற உள்ள நுழைவுத் தேர்வில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read more

Talent Examக்கு நவ.24 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு தேர்வுத்துறை அறிவிப்பு….!!!

கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் ஊராக திறனாய்வு தேர்வுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என நான்கு ஆண்டுக்கு…

Read more

புதிய தொழில் தொடங்க அரசு வழங்கும் நிதியுதவி…. விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு….!!!

தமிழகத்தில் அரசு சார்பில் சுயதொழில் தொடங்குபவர்களுக்கு பல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதாவது நடப்பு ஆண்டில் சுய தொழில் தொடங்குவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்றே கடைசி நாள்…!!!

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் அதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள்…

Read more

APPLY NOW: CLAT நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…..!!!

2024 ஆம் ஆண்டு தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கான CLAT நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 10 இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. CLAT அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு முன்னதாக நவம்பர் மூன்றாம்…

Read more

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்… டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒரு லட்சத்திற்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை கொண்டதாக வழங்கப்படும் நிலையில் இந்த விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த…

Read more

விவசாயிகளே…! கிஷான் அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி..? என்னென்ன தேவை..? முழு விபரம் இதோ…!!

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கிஷான் கடன் அட்டை திட்டம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கு முதலில் அருகில் உள்ள பொதுத்துறை வங்கிகளை அணுக…

Read more

வாக்காளர் பட்டியல்: மொத்தம் 6 லட்சம் பேர் விண்ணப்பம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். குறிப்பாக புதிதாக வாக்காளர்…

Read more

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள்….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…..!!!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய…

Read more

ரயில்வே ஓய்வூதியருக்கு மருத்துவ அடையாள அட்டை…. டிசம்பர் 1 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வேயில் ஓய்வூதியம் பெறுபவர்கள் பிரத்யேக மருத்துவ அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் மருத்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அயனாவரத்தில் புதிய ரயில்வே மருத்துவமனையில்…

Read more

இந்த மாதம் இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியான பெண்களுக்கு இந்த மாதம் 25ஆம் தேதிக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது. அடுத்த மாதம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய்…

Read more

பெண்களே இலவச சிலிண்டர் பெற உடனே அப்ளை பண்ணுங்க…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்களின் நன்மைக்காகவும் வசதிக்காகவும் மத்திய அரசு கொண்டுவந்த இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக உஜ்வாலா யோஜனா தற்போது அமலில் உள்ள…

Read more

JEE நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்… தேர்வு முகமை அறிவிப்பு…!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்ற தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் https://jeema.nta.ac.in/என்ற இணையதளத்தில் இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம்…

Read more

10 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க…. நவம்பர் 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் super அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய…

Read more

முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதி தேர்வுக்கு நவம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதி தேர்வுக்கு வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்துவதற்காக புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாநில அளவில் தகுதி தேர்வு நடத்தப்பட்ட ஊக்கத்தொகை…

Read more

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரி காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் தலைமை வகித்த நிலையில் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.…

Read more

Other Story