தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். குறிப்பாக புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க மட்டும் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; இளைஞர்கள் அதிகளவில் தங்களின் பெயர்களை இணைக்க ஆர்வம் காட்டினர் என தெரிவித்தார்
வாக்காளர் பட்டியல்: மொத்தம் 6 லட்சம் பேர் விண்ணப்பம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!
Related Posts
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 35 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8…
Read more10th முடித்தவர்கள்… ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேர்வதற்கு மே 10 நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன்…
Read more