APPLY NOW: UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 28 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக UGC NET தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் டிசம்பர் ஆறு முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை…

Read more

Smart ரேஷன் கார்டிற்கு ஈஸியா நீங்களே விண்ணப்பிக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு போல ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. தமிழக அரசு அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றியுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் மொபைல்…

Read more

தமிழக அரசின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம்…. எப்படி சேர்வது?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் ஆதரவாற்ற குழந்தைகள் தங்கி பயில்வதற்காக அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வரும் நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் விழுப்புரம் , கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள இல்லத்தில் சேர்ந்து படிக்கலாம்…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வு தொகை கிடைக்காத பயனாளிகள் அக்டோபர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால்…

Read more

CBSE 10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தனித் தேர்வுகளாக எழுத உள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி CBSE பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தாமாக கட்டணம்…

Read more

சித்த மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு….!!!

2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான சித்த மருத்துவம் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று ஒருநாள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத்…

Read more

உடல் உறுப்புகளை தானம் பெற என்ன செய்ய வேண்டும்…? என்னென்ன தேவை…? முழு விவரம் இதோ…!!

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களிடமிருந்து அரசு நேரடியாக தானம் பெற்று உறுப்புகள் தேவைப்படுபவருக்கு கொடுக்கிறது. உடல் உறுப்புகள் செயலிழக்கும் பொழுது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை புதுப்பித்துக் கொள்ளும் அளவிற்கு மருத்துவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதயம்,. நுரையீரல்,…

Read more

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்று (அக்..18) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தமிழக அரசு பல திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.…

Read more

TN TRB CMRF தகுதித் தேர்வு …. நவம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ள நடப்பு ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி பெலோசிப் உதவித்தொகை தகுதி தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 15ஆம்…

Read more

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோர்மைட் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை படிக்கும்…

Read more

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அக்டோபர் 18 முதல் நவம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தமிழக அரசு பல திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.…

Read more

ஆவின் பாலகம் அமைக்க விருப்பமா…? ரூ.2 லட்சம் மானியத்துடன் கடன்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் அவர்களுக்கு உதவும் விதமாக பல திட்டங்களை மானியத்தோடு கடன் வசதிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சிமெண்ட் விற்பனை முகவர்கள் …

Read more

CBSE 10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தனித் தேர்வுகளாக எழுத உள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி CBSE பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தாமாக கட்டணம்…

Read more

அரசு பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள் பணியிடம்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!!

ஒடிசா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு தொடக்கம் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20000 இளநிலை ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக பள்ளிக்கல்வி திட்ட ஆணையம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு…

Read more

மாதம் ரூ.9000 உதவித்தொகையுடன்… போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சி…. இன்றே கடைசி நாள்…!!!

போக்குவரத்து கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுணர் பயிற்சி வழங்கப்படுகின்றது. அதன்படி 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை…

Read more

ரூ.25,000 பரிசு தொகையுடன் தமிழ் செம்மல் விருது… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைத்த தமிழ் ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அவர்களின் திறமையை பாராட்டி தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம்…

Read more

’GATE’ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

பொறியியல் மேற்படிப்புக்கான GATE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு இந்தியா முழுவதும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, 4, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்ப…

Read more

புலம்பெயர் தொழிலார்கள் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்ப அட்டைகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பயன்பெறும்…

Read more

சித்த மருத்துவ மேற்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான சித்த மருத்துவம் மேற்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து பூர்த்தி…

Read more

பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… அக்..31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு…

Read more

ராணுவ பள்ளிகளில் சேர வேண்டுமா…? அக்டோபர் 18 ஆம் தேதிக்குள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகள் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான சேர்க்கை செயல்முறை யானது தொடங்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் அமைந்துள்ள ராஷ்ட்ரிய இராணுவப் பள்ளிகளில் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே விண்ணப்பதாரர்கள்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அப்டேட்…!!!

தமிழகத்தில் கலைஞர்  மகளிர் உரிமைதொகை திட்டத்தில் பணம் வராதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் விண்ணப்பிக்கும் பொழுது  களஆய்வு  என்று காட்டுவதால் அவர்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறை குறித்த…

Read more

யுஜிசி நெட் 2023 அறிவிப்பு வெளியீடு…. அக்டோபர் 29 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

நாட்டின் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப்பிற்கான UGC NET 2023 அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஜி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். PG இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான…

Read more

கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர்…

Read more

தமிழகத்தில் பட்டாசு கடைகளுக்கு அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையும் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டாசு சில்லறை விற்பனை தற்காலிக உரிமம் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் கடை…

Read more

UGC NET தேர்வுக்கு இன்று முதல் அக்டோபர் 30 வரை விண்ணப்பிக்கலாம்… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு UGC NET (டிசம்பர் 2023) விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களும் ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று…

Read more

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாறுதல் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இதுவரை கலந்தாய்வு மூலமாக பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இடமாறுதல் பெற்று பணிபுரிய…

Read more

தொழிலாளர் நல நிதி உதவி பெற டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி உதவி பெறுவதற்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நலநிதி தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு…

Read more

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு… இன்று (செப்..25) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு 300 இடங்கள் உள்ளது. இவற்றை நடப்பு ஆண்டில் இறப்புவதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது.…

Read more

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு… செப்..25 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு 300 இடங்கள் உள்ளது. இவற்றை நடப்பு ஆண்டில் இறப்புவதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது.…

Read more

BIG BREAKING: 1000 விண்ணப்பிக்காதவர்களுக்கு.. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதோர் தற்போதுவிண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். முன்னதாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் கடந்த 18ம்தேதி முதல் 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அதே கால அவகாசத்தில்…

Read more

TNPSC ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி… மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 15 கடைசி நாள்….!!!!

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜூலை பருவத்தில் சேர வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில்…

Read more

ரூ.1000 பெற கெடு….. இல்லத்தரசிகளே தவறாமல் இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிய…

Read more

1000 பெற இன்னும் ATM கார்டு வரவில்லையா..? உடனே இதை செய்யவும்…. முக்கிய அறிவிப்பு…!!!

செப்.14 முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகள் வங்கி கணக்கில் ச1000 வரவு வைக்கப்பட்டது. முதல் முறையாக இத்திட்டம் அமல்படுத்தப்படுவதால், அதில் பல குழப்பங்கள் உள்ளன. சிலர் பணம் வந்ததாக SMS வந்தும், பணத்தை எடுக்க ATM கார்டு…

Read more

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணி… விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!!!

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடம் நேரடி நியமனம் மூலம்…

Read more

ரூ.1000 கிடைக்காதவர்கள் கவனத்திற்கு… நாளை மறுநாள் SMS வந்ததும்…. உடனே இதை செய்யுங்க….!!

மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையம் மூலம் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

ரூ.25,000 பரிசு தொகையுடன் தமிழ் செம்மல் விருது… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைத்த தமிழ் ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அவர்களின் திறமையை பாராட்டி தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம்…

Read more

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாறுதல் பெற செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் 190 காலி பணியிடங்களுக்கு அலகு வீட்டு அழகு மற்றும் துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்ட மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில்…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்… உங்க விண்ணப்பம் ஏற்பா? நிராகரிப்பா?… செப்டம்பர் 18 முதல் SMS வரும்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் 1.6 கோடி பயனாளர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ள நிலையில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்கப்படாத…

Read more

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க..!!!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு சேர்வதற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி http://tngasa.in, http://tngasa.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள்…

Read more

2024-25 ஆம் ஆண்டுக்கான கிளாட் நுழைவுத்தேர்வு… நவம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

நாட்டின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுகலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கிளாட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களைத் தவிர இதன் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கும் இந்த தேர்வின் மதிப்பெண்களைக் கொண்டு மாணவர்…

Read more

Breaking: இன்று முதல் 3 நாளுக்குள்…. தமிழக அரசு மீண்டும் வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு சேர்வதற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி http://tngasa.in, http://tngasa.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள்…

Read more

2024 CBSE 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு…. மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் 2024 ஆம் ஆண்டுக்கான CBSE பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இன்று முதல் cbse.gov.in என்ற…

Read more

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு…. இன்று(செப் 12) முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும்…

Read more

அக்டோபர்-10 ஆம் தேதி வரை…. அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி வருடந்தோறும் கொடுக்கப்பட்டு  வருகிறது. இதில்  டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்று அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெற முடியும். இந்த நிலையில் அரசு விரைவு…

Read more

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரி காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் தலைமை வகித்த நிலையில் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.…

Read more

ஆவின் பாலகம் அமைக்க விருப்பமா…? இதோ சூப்பரான வாய்ப்பு உங்களுக்கு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் இருந்து சரியாக நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிமையான முறையில் கிடைக்கும் விதமாக…

Read more

தமிழக கல்வியில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. செப்டம்பர் 11 கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்ப பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் மாணவர்கள்  www.tngsa.in  என்ற இணையதளம் மூலம்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை… இன்று உங்க விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் உடனே சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இதற்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் உரிமை தொகைக்கு விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட…

Read more

தொலைநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடைநிலை கல்வி மூலமாக எம்பிஏ, எம் சி ஏ மற்றும் எம்எஸ்சி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி…

Read more

Other Story