தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு சேர்வதற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி http://tngasa.in, http://tngasa.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை http://tngasa.in இல் TNGASA2023-UG VACANCY என்ற தொகுப்பில் காணலாம்.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மறந்துராதீங்க..!!!
Related Posts
வீட்டிலிருந்தே வேலை…. APP மூலம் வந்த ஆப்பு…. ரூ 1,68,000 போச்சே….!!!
புதுச்சேரியில் ஆன்லைன் வாயிலாக ரூ 1,68,000 மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் வீட்டில் இருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என…
Read moreசாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!
ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர்.…
Read more