தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தீபாவளிக்கு பிறகு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள்….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…..!!!!
Related Posts
மோடி மன்னிப்பு கேட்கணும்…. தேர்தல் முடிந்ததும் உண்மை முகத்தை காட்டுகிறார்…. சீமான் காட்டம்…!!
தமிழர்களை திருடர்கள் போல சித்தரிக்கும் பேச்சை திரும்ப பெற்று, பிரதமர் மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவர் பேட்டியில், தமிழர்களை திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய பிரதமர்…
Read moreமகள் மூலம் உடன்படிக்கும் மாணவிகளை குறி வைத்து… பாலியல் தொழிலுக்கு ஆள் சேர்த்த பெண்… திடுக்கிடும் தகவல்…!!!
சென்னையில் சமீபத்தில் 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவிப்பதற்காக சென்ற 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய போது நதியா என்ற 37 வயது தரகர் தான் இதனை நடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார்…
Read more