கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் ஊராக திறனாய்வு தேர்வுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என நான்கு ஆண்டுக்கு உதவி தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தகுதியான மாணவர்கள் தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Talent Examக்கு நவ.24 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு தேர்வுத்துறை அறிவிப்பு….!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more