“பேருந்து மீது அடுத்தடுத்து மோதிய ஜீப், பைக்”… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி.. 8 பேர் படுகாயம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்த் மாவட்டத்தில் ஹின்கதியா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

கோர விபத்து… பேருந்து மீது லாரி மோதி பயங்கரம்… 37 பேர் காயம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்த் மாவட்டம் மஜேரா கிராமம் அருகே திருமண விருந்தினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் லாரி இடையே நடந்த கோர விபத்தில் 37 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

“நடுரோட்டில் பயங்கர சண்டை”… ஓட்டுனருக்கும், பயணிக்கும் அப்படி என்னதான் பிரச்சனை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

புனேயில் நடந்து வந்த PMPML பேருந்தில் ஓட்டுநர் மற்றும் பயணிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் கைகலப்பாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகோலி முதல் பேகரை நகர் வரை இயக்கப்படும்…

Read more

“ரூ.6 கொடுத்து 30 நிமிஷத்தில் ஆபீஸ் வந்துட்டேன்”.. மூட்டு வலியால் சாதாரண பேருந்தில் சென்ற சிஇஓ… நெகிழ வைக்கும் பதிவு… வியந்து போன நெட்டிசன்ஸ்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் capitalmind நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் CEO தீபக் ஷெனாய். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்றிருக்கிறார். அப்போது பேருந்தில் கட்டணமாக ரூ. 6 வசூலிக்கப்பட்டதை அறிந்து…

Read more

பயணிகள் கவனத்திற்கு..! ஆம்னி பேருந்தில் இந்த பிரச்சனை இருக்குதா..? அப்போ உடனே இந்த நபருக்கு கால் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 9 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரும்பினர். இந்நிலையில் விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… பொங்கல் பண்டிகையில் 25,752 சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல தமிழக முழுவதும் 25,752 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொங்கல் பண்டிகைக்கு தங்களது ஊருக்கு செல்ல வருகிற 10ம் தேதி முதல் 13ம்…

Read more

என்னால டிக்கெட் எடுக்க முடியாது….. பேருந்து நடத்துனரிடம் சண்டை…. டிக்கெட் எடுங்க மா என்று அழுத மகன்… வீடியோ வைரல்….!!!!

இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் டெல்லியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பேருந்தில் பயணிக்கின்றார். டெல்லி அரசாங்கம் பெண்களுக்கு இலவச பஸ் சேவை வழங்குகிறது. அதன்படி பேருந்தில் பயணிக்கும் பெண்கள் டிடிசி பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால்…

Read more

ஐயோ டீ குடிக்க தான போனாங்க… இப்படியா நடக்கணும்… அண்ணன் தம்பிக்கு நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கம்பளியம்பட்டி அருகே உள்ள பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் கம்பளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் பார்சல் வாங்கிவிட்டு மீண்டும்…

Read more

இலவச பேருந்தில் டிக்கெட் எடுக்காத பெண் பயணி… ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நிலையில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநகர மற்றும் டவுன் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக சென்று வரலாம். இந்நிலையில் இலவச மகளிர் பேருந்தில் தற்போது பெண் பயணி ஒருவர் டிக்கெட்…

Read more

“பலத்த காற்று”… சுக்கு நூறாக நொறுங்கிய முன்பக்க கண்ணாடி…. உயிரைப் பனயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்…!!

கோவை-திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.…

Read more

தமிழக அரசுக்கு டிமிக்கி கொடுத்த ஆம்னி பஸ்… ஒரே பதிவு எண்ணில் 4 பேருந்துகள்…. சிக்கியது எப்படி..?

புதுச்சேரி பதிவெண் கொண்ட பேருந்து, சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தும் போது, மற்றொரு பேருந்தின் பாஸ்டேக் பயன்படுத்தியதாக சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து வந்து மேற்கொண்ட ஆய்வில், ஒரே பதிவெண் கொண்ட 4 பேருந்துகள் மாற்றி மாற்றி இயக்கப்பட்டு,…

Read more

பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு… 28 பேர் படுகாயம்… காஷ்மீரில் அதிர்ச்சி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டத்தின் வட்டர்ஹாலில் கடந்த 20ம் தேதி அன்று ஒரு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் நான்கு எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான பணிக்காக 36…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… தொடங்கியது முன்பதிவு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

அரசு பேருந்துகளில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அரசு எஸ்.சி.டி.சி பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதியும் இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை ஒட்டி…

Read more

“எனக்கு நீ தாண்டா வேணும்..” போலீஸ்கிட்ட போக்சோ வாங்கினதே போதும்.. சிறுமியை மிரட்ட கையை அறுத்த காதலன்..!!!

எனக்கு நீதாண்டா வேண்டும் என்று 17 வயது சிறுமி ஒருவர் அடம்பிடிக்க, நல்லா இருப்ப என்ன விட்டுடு என்று இளைஞர் கெஞ்சி பார்த்தும் அந்த சிறுமி விடாததால் மணிகண்டன் கையை அறுத்து கொண்டார்.  திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார விடுமுறை நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னை கீழாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவை…

Read more

பேருந்தில் திடீரென பின்னாலிருந்து வந்த கை…. அலறி துடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பேருந்து நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர்.…

Read more

“இவரே ஒரிஜினல் சூப்பர் மேன்” பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்…. அசால்ட் காட்டிய நடத்துனர்…. வைரல் வீடியோ…!!

கேரளாவில் அரசு பேருந்து மட்டுமல்லாமல் ஏராளமான தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கேரளாவில் தனியார் பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பயணம் செய்தார்.  அப்பொழுது அவர் டிக்கெட் வாங்குவதற்காக நடத்துனரின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நின்றுள்ளார்.…

Read more

மாணவர்கள் பாதுகாப்பு…. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், 2024 ஜூன் பத்தாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதால் அதனை முன்னிட்டு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் 2023-24 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு…

Read more

பேருந்திலிருந்து கீழே விழச்சென்ற பயணி… மின்னல் வேகத்தில் உயிரைக் காப்பாற்றிய நடத்துனர்… திக் திக் சம்பவம்…!!!

கேரளாவில் பேருந்து நடத்துனர் ஒருவர் பயணியின் உயிரை காப்பாற்றியது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த பேருந்தில் நடத்துனர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் எதையும் பிடிக்காமல்…

Read more

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்தில் பயணிக்கலாம்….? வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாமா அல்லது புதிய பஸ் பாஸ் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

பேருந்தில் என்னிடம் தகாத முறையில்… நினைச்சு கூட பார்க்க முடியல…. பிரபல விஜய் டிவி நடிகை வேதனை…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அஞ்சலி பாஸ்கர். இவர் சமீபத்திய பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான சம்பவம் குறித்து பேசி உள்ளார். இது குறித்து  அவர் பேசியதாவது,…

Read more

“ஒரே டிக்கெட் திட்டம்” இன்னும் ஒரு மாதத்தில் அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும். என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு…

Read more

பயணிகளே…! பேருந்து நிற்காமல் செல்கிறதா…? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!

சென்னை மாநகர பேருந்துகள், திருத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண், நேரம் அல்லது பேருந்து நிற்காமல்…

Read more

பெண் பயணிகளை ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர் பணிநீக்கம்…. அதிரடி உத்தரவு …!!

விழுப்புரத்தில் அரசு இலவச பேருந்துகளில் பெண்களை ஏற்றாமல் செல்வதாக புகார் எழுந்தது. கடந்த 22ம் தேதி டி.என்.32.என்.2218 பதிவெண் கொண்ட பேருந்து முத்தாம்பாளையம் நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரித்த விழுப்புரம் கோட்ட…

Read more

தொடர் விடுமுறை: ஸ்பெஷல் பஸ் அறிவிப்பு….!!

பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, தமிழகம் முழுவதும் நாளை முதல் 10,124 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஏப்.19 தேர்தல், வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட…

Read more

அடக்கடவுளே சோகம்…! 60 பேரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை விட்ட ஓட்டுநர்….!!!

சமீபகாலமாகவே சிறியவர், பெரியவர் வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தன் உயிரைக் கொடுத்து 60 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவிற்கு 60 பயணிகள் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த…

Read more

BREAKING: நாளை தமிழகம் முழுவதும் முடங்குகிறது…!!

பஸ் ஸ்டிரைக் மத்தியிலும், மதியம், இரவு ஷிஃப்டில் இருப்பவர்களையும், விடுப்பில் சென்றவர்களை வைத்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஸ்டிரைக் முதல் நாளான இன்று பலரும் ஓய்வு இல்லாமல், பணிக்கு வந்துள்ளதால், நாளை இதே நிலை நீடிக்க வாய்ப்பில்லை. இதனால், நாளை அதிகளவில் பேருந்துகள்…

Read more

பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்…. எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு…!!

பொதுவாக தமிழகத்தில் பண்டிகை தினங்கள், தொடர் விடுமுறை, வார இறுதி விடுமுறை தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிகளவில் கட்டணங்கள் வஸோலித்து வருகிறது. அந்தவகையில் கிறிஸ்துமஸ் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம்…

Read more

கோவை: பேருந்தில் டிக்கெட் எடுக்க QR கோடு வசதி…. இந்தியாவில் இதுவே முதல்முறை…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் தற்போது மிட்டாய் வாங்குவது முதல் தங்கம் வாங்குவது வரை அனைத்துமே ஆன்லைன் பேமென்ட் மூலமாக தான் நடக்கிறது. அதிலும் குறிப்பாக qr கோடு…

Read more

திடீரென்று தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் தனியார் சொகுசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துர்காபரமேஸ்வரி கோவில் அருகில் சென்ற அந்த சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு…

Read more

“முகத்தை உடைத்துவிடுவேன்”… முன்னாள் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனுக்கு மிரட்டல் விடுத்த பஸ் கண்டெக்டர்…. பரபரப்பு…!!!!

இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் மதுரையைச் சேர்ந்தவரான சச்சின் சிவா சென்னையிலிருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று (ஏப்.18) இரவு கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் SETC-க்கு சொந்தமான TN01 AN3213 என்ற பதிவெண் கொண்ட கழிப்பறை வசதியுடன் கூடிய…

Read more

சபரிமலையில் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து…. 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சபரிமலையில் தமிழக பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சையை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது நிலக்கல் அருகில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில்…

Read more

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. 5 பேர் பலி…. மியான்மரில் பெரும் சோகம்….!!!!

மியான்மர் நாட்டில் யாங்கூன் மண்டலே நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் பலியாகியும் 30 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.…

Read more

பேருந்துகள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 14 உயிர்….. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ரேவா-சத்னா எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 3 பேருந்துகள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 14 போ் இறந்தனர். அதோடு 60 போ் காயமடைந்துள்ளனா். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, “பா்கடா கிராமத்துக்கு அருகில் சுரங்க சாலைக்கு…

Read more

விஜய் பட பாணியில் 1 ரூபாய் தர மறுத்த கண்டெக்டர்…. வழக்கு தொடர்ந்த நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதாவது, கடந்த 2019 ஆம் வருடத்தில் ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பேருந்தில் சாந்தி நகர் பகுதியில் இருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இதையடுத்து …

Read more

“மானாமதுரை- பரமக்குடி வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்”.. பொதுமக்கள் கோரிக்கை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து பரமக்குடிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து காலை 8 மணிக்கு வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் தெ.புதுக்கோட்டை, கச்சாத்த நல்லூர், பிரமணக்குறிச்சி…

Read more

திருத்துறைப்பூண்டியில் இருந்து இந்த கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே புஞ்சையூர், முன்னியூர், பூசலாங்குடி, கீரக்களூர், ஆண்டி கோட்டகம், புழுதிக்குடி, சிதம்பர கோட்டகம், சோளிங்கநல்லூர் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் மக்கள் திருத்துறைப்பூண்டி, கோட்டூர் போன்ற ஊர்களுக்கு செல்வதற்காக போதுமான போக்குவரத்து வசதி…

Read more

சலுகை பயண அட்டை விற்பனை கூடுதலாக 1 நாள் நீட்டிப்பு…. பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயண சீட்டு விற்பனை மையங்களில் மாதந்தோறும் ஒன்று முதல் 22ஆம் தேதி வரை விருப்பம் போல் பயணம் செய்வதற்கு ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டைகள்…

Read more

“இலவச பேருந்தில் தினமும் 40 லட்சம் பெண்கள் பயணம்”… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.கே.விஜயபாஸ்கர் விராலிமலை – துவரங்குறிச்சி இடையே முறையான பேருந்துகள் இயக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலை – துவரங்குறிச்சி தூரம் 32 கிலோ…

Read more

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்… தமிழக அரசு எச்சரிக்கை… புகார் எண்கள் அறிவிப்பு…!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு தரப்பில் இன்று முதல் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து…

Read more

அடச்சீ!!.. காட்டக்கூடாததை காட்டிட்டு அழுவுறத பாரு…. பேருந்தில் வாலிபரின் மோசமான செயல்…. அதிர்ச்சி வீடியோ….!!!

டெல்லியில் உள்ள ரோகிணி என்ற பகுதியில் டெல்லி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஒரு இளம் பெண் பயணித்த நிலையில், பெரிய அளவில் பேருந்தில் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இளம்பெண் முன் நின்று கொண்டிருந்த ஒரு…

Read more

Other Story