சென்னையில் திமுக பிரமுகரின் மகன் படுகொலை… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை திருவொற்றியூரில் திமுக பிரமுகரின் மகனை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக வட்ட பிரதிநிதி விவேகானந்தர் என்பவரின் மகன் காமராஜ். 35 வயதாகும் இவர் நேற்று அலுவலகத்தில் தனியாக இருந்தபோது…

Read more

தேசியக் கொடியை குப்பையில் வீசிய சப்-இன்ஸ்பெக்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

தேசியக்கொடியை அவமதித்த உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற…

Read more

BREAKING: சென்னையில் ரயில் கவிழ்ந்தது…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததால் சென்னைக்கு செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அண்ணன் ஊர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் சிக்னலை கடந்து சென்றதால்…

Read more

பேருந்தில் பயங்கர தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

குஜராத் மாநிலம் வாட்சாத் மாவட்டத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பார்டி கிராமம் அருகே அமத்வாட்டில் இருந்து பெல்கம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே உஷாரான பேருந்து ஓட்டுனர் பேருந்து ஓரமாக நிறுத்திய நிலையில் பேருந்தில்…

Read more

அதிகாலையிலேயே தமிழக மீனவர்கள் 28 பேர் கைது…. பெரும் பரபரப்பு…!!!!

தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்த இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. இன்று தனுஷ்கோடி மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 28 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி…

Read more

கனக சபை தரிசனம்…! தடுக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்…!!

கனக சபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரதேச சட்டத்திற்கு எதிரானது என அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி…

Read more

“விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது”…. பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்…!!!

மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.. மத்தியில் மோடியின் நல்லாட்சி மாநிலத்தில் விஜயின் மக்களாட்சி, தொலைபேசியில் பிரதமர்…

Read more

சூர்யா பட பாணியில் உடலில் தங்கம் கடத்தல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் மூன்று கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய ஆண் பயணி ஒருவர் உடலில் மறைத்து கடத்தி வந்த 1.06…

Read more

விமானத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…. பரபரப்பு…!!!

ராஞ்சியிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு மருத்துவர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பிறவியிலேயே இதய கோளாறு இருந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து…

Read more

பிரதமரின் கான்வாய் பின்னால் ஓடிய இளைஞர்… பெரும் பரபரப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. அதாவது பூமி பூஜை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு நேற்று பிரதமர் மோடி திரும்பிக் கொண்டிருந்தபோது பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் உள்ளே…

Read more

திருச்சி – குஜராத் விரைவு ரயிலில் தீ விபத்து… பெரும் பரபரப்பு…!!!

திருச்சியிலிருந்து குஜராத்தின் ஸ்ரீ கங்கா நகர் வரை இயக்கப்படும் ஹம்சபர் விரைவுரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது விரைவு ரயிலில் ரயில் இன்ஜினின் பின்புறம் உள்ள இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

Read more

டென்ஷன் பண்ணாதீங்க, அமைச்சர வர சொல்லுங்க…. போதையில் போலீசிடம் எகிறிய நபர்….!!!!

ஈரோட்டில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர் போலீசாரிடம் சிக்கிய நிலையில் அவர் டென்ஷன் பண்ணாதீங்க அமைச்சர் முத்துசாமி அண்ணனை வர சொல்லுங்கள் என்று ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மதுபானம்…

Read more

பிரகாஷ் ராஜுக்கு கொலை மிரட்டல்… போலீசார் வழக்குப்பதிவு… பரபரப்பு….!!!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த கன்னட youtube சேனல் உரிமையாளர் விக்ரமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரகாஷ்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சனாதன தர்மத்திற்கு எதிரான தமிழக…

Read more

15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது… பரபரப்பு….!!!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தொடர்கதையாகி வருகின்றது. அதன்படி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று விசை…

Read more

செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டாரா? ட்விஸ்ட் …!!!!

செந்தில் பாலாஜி விவகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் ED துருவி துருவி மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி…

Read more

தமிழக எல்லையில் பெரும் பரபரப்பு… மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு… மக்களுக்கு அலர்ட்…!!!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதனால்…

Read more

BREAKING : சென்னையில் ஒரே இரவில் பரபரப்பு…. 2 பேர் ஓடஓட வெட்டி கொலை…!!!

தலைநகர் சென்னையில் ஒரே இரவில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. செங்குன்றத்தில் சத்யா என்ற 22 வயது நபர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மந்தைவெளி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.…

Read more

முன்னாள் முதல்வர் கைது…. தமிழக – ஆந்திர பேருந்துகள் நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

BREAKING : முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது…. பெரும் பரபரப்பு…!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சிமெண்ட் நிறுவனத்துடன் 317 கோடி ஒப்பந்தம் செய்த போது ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பே…

Read more

அரசு பள்ளி குடிநீர் தொட்டில் மாட்டுச்சாணம்…. வேங்கைவயலை போல விருதுநகரில் பரபரப்பு சம்பவம்!!

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது சின்ன மூப்பம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள். இந்த பள்ளி  குடிநீருக்குக்கும்,  சமையலுக்காகவும் ஒரு சின்டெக்ஸ்…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீசில் புகார்… பரபரப்பு சம்பவம்…!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கூறி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஐ பி…

Read more

பிரபல கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி கல்லூரி வளாகத்தில் மோதிக்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தபோது இருதரப்பு மாணவர்கள் இடையே மீண்டும்…

Read more

பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய ஐபோன்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சமீப காலமாகவே செல்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக samsung பிராண்டின் சில ஃபோன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆனால் தற்போது ஐபோன் ஒன்றை வெடித்து சிதறியுள்ளது. நபர் ஒருவர் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து புகை…

Read more

உள்ளூர்க்காரர்களுக்கு ரூ.10, வடமாநிலத்தவர்களுக்கு ரூ.20… டாஸ்மாக் ஊழியர்களின் அட்டுழியம்…!!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு உள்ளூர் நபர்களிடம் பத்து ரூபாயும் வட மாநிலத்தவர்கள் இடம் 20 ரூபாயும் கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏலா ஊரில் உள்ள ஒரு கடையில் உள்ளூர் மது பிரியர்களிடம் பாட்டிலுக்கு பத்து ரூபாயும்…

Read more

குழந்தைக்கு ரேபிஸ் ஊசியை மாற்றி போட்ட செவிலியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்..!!!!

கேரளாவில் காய்ச்சல் பாதித்து ரத்த பரிசோதனை செய்ய வந்த ஏழு வயது சிறுமிக்கு நாய் கடிக்கான ரேபீஸ் தடுப்பூசியை மாற்றி செலுத்திய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொச்சி அங்கமாலி அருகே அரசு தாலுக்கா மருத்துவமனையில் மருந்தை மாற்றி ஊசி செலுத்திய…

Read more

பாஜக அலுவலகத்தில் இருந்த பாரத மாதா சிலை அகற்றம்… பெரும் பரபரப்பு….!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சாலை சந்திப்பு அருகே பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. அங்கு 5 அடி உயரத்தில் பாரதமாதா சிலை அமைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த சிலையை நேற்று நள்ளிரவு காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறையினர் அகற்றினர். அலுவலக முன்பு பாரதமாதா…

Read more

BREAKING: ஆந்திரா எல்லையில் பதற்றம்… பீதியில் தமிழ்மக்கள்…!!!!

திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் தமிழ் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். ஆந்திராவில் YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

Read more

கரூரைத் தொடர்ந்து கோவையிலும் அமலாக்கத்துறை சோதனை… பெரும் பரபரப்பு…!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டிலும் தனலட்சுமி மார்பில்ஸ் செரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதனைப் போலவே செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள…

Read more

சொந்த கட்சி உறுப்பினரையே தாக்கிய பாஜக நிர்வாகி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் எஸ் எஸ் சுப்பையா பொதுவெளியில் மது ஒழிப்பு குறித்து பேசிவிட்டு தன்னுடைய உணவகத்திற்குள் மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை திட்டமிட்டு பரப்பியதாக…

Read more

வெடித்தது கலவரம்… தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் பேருந்துகள் நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!

நெய்வேலியில் NLCநிர்வாகத்தை கண்டித்து இன்று பாமக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் காவல்துறை வாகனத்தை மறைத்து பாமகவினர் மறியல் போராட்டம் நடத்தியதால் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி…

Read more

Breaking: போராட்டம் வெடித்தது…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!

தமிழகத்தில் விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தும் என்எல்சிக்கு எதிராக அன்புமணி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் கடலூர் மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை என மற்ற மாவட்டங்களில் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பேருந்து உடைப்பு மற்றும் டயர் எரிப்பு…

Read more

தவறான அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே…. ரயிலை தவற விட்ட 100 பயணிகள்…. பெரும் பரபரப்பு..!!

ரயில் நிலையத்தில் ரயில் வரும் நடைமேடையை தவறாக அறிவிப்த்ததால் 100 பயணிகள் ரயிலை தவறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, திருப்பதி – புபனேஸ்வர் சிறப்பு விரைவு ரயிலானது ரேணிகுண்டாவில் 2-வது நடைமேடைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக…

Read more

தமிழ்நாடு மீனவர்கள் 9 பேர் இன்று அதிகாலை கைது… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் இரண்டு விசை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பது ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை…

Read more

கிண்டியாரே தயாரா?… சேலத்தில் பரபரப்பை கிளப்பும் திமுகவினரின் போஸ்டர்…!!!

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.…

Read more

பிரதமர் வீட்டின் மேல் திடீரென பறந்த ட்ரோன்… பெரும் பரபரப்பு….!!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று அதிகாலை திடீரென சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல்…

Read more

பதவியை ராஜினாமா செய்தார்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!!!

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறிதலைமைக்கு கடிதம் எழுதியது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. அவரைத் தொடர்ந்து காரைக்குடி நகராட்சியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே ஒரு…

Read more

ஆட்சியரை தள்ளிவிட்ட நபர்… சாட்டையை சுழற்றிய காவல்துறை… அதிரடி கைது..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இந்நிலையில் அரசு விழாவில் ஆட்சியர் விஷ்ணு சந்திரனை…

Read more

சமூக வலைத்தளங்களில் அவதூறு… அடுத்தடுத்து கைது…. அதிரும் தமிழகம்…!!!

தமிழகத்தில் அரசு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்வோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர் அதன்படி நேற்று பாஜக மாநில செயலாளர் சூர்யா கைது செய்யப்பட்டு அதற்கு பாஜக அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின்…

Read more

BREAKING : பாஜகவின் முக்கிய பிரபலம் நள்ளிரவில் கைது…. பெரும் பரபரப்பு….!!!

பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கையாக இருக்கும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் சூர்யாவை கைது செய்ததை அறிந்த பாஜகவினர் காவல் ஆணைய அலுவலகம் முன்பு குவிந்தனர். அவர்கள் திடீரென்று…

Read more

சிறையில் அடைக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி?…. அடுத்த பரபரப்பு..!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

“இங்கு அரசியல், வியாபாரம் பற்றி பேசக்கூடாது”…. பிரபல உணவகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு…!!

சென்னையில் பிரபலம் வாய்ந்த அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசியல், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரம் பற்றி பேசுவதற்கு…

Read more

BREAKING: வானிலை மையத்தில் தீ விபத்து…. சென்னையில் பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் மத்திய அரசு அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சென்னையில் முக்கிய அடையாளமாக இருக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு…

Read more

சற்றுமுன்: தமிழக பாஜகவில் இருந்து விலகினார்.. பரபரப்பு….!!!

மதுரை மாநகராட்சியில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு பாஜக கவுன்சிலரான பூமா அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்ட பாஜக தலைவர் மீது அடுக்கடுக்கான புகாரை கூறி இனி பாஜகவில் என்னால் செயலாற்ற முடியாது என்பதால் மாவட்ட துணைத்…

Read more

“கதவை திறக்கலனா என் மனைவியை கொன்று விடுவேன்”…. ஏர் இந்தியா விமானத்தில் கலாட்டா செய்த பயணி…. பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 70 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென விமானத்தின் கதவை திறக்கும் படி பதறி அடித்து அங்கும் இங்கும் ஓடியுள்ளார். அதன்…

Read more

மதுரையில் விஜய் மாநாடு?…. போஸ்டர் மூலம் பரபரப்பை கிளப்பிய விஜய் மக்கள் இயக்கம்…!!!

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் குறித்து பல அரசியல் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…

Read more

“நிலத்தகராறு”…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை…. நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் மொரீனா மாவட்டத்தில் லேபா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து குப்பைகளை கொட்டுவது தொடர்பாக நிலத்தகராறு…

Read more

சென்னையில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை கேகே நகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்த இரண்டு நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இன்று அதிகாலை…

Read more

BREAKING: திமுக – அதிமுக இடையே தள்ளுமுள்ளு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தஞ்சாவூர் மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் அதிமுக 30 வார்டு உறுப்பினர் மணிகண்டன் பேசிக்கொண்டிருந்தபோது மைக் ஆப் செய்யப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அதிமுக உறுப்பினர் நெஞ்சில் கை வைத்து வெளியே போ என திமுக உறுப்பினர் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக மற்றும்…

Read more

“11 வயது சிறுமிக்கு 6 மாத கைக்குழந்தை”… உயிரோடு எரித்த பாலியல் குற்றவாளிகள்… உ.பியை உலுக்கிய சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள உன்னோவ் என்ற பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட…

Read more

“இயேசுவை பார்க்க உண்ணாவிரதம்”…. 4 பேர்‌ பரிதாப பலி…. சர்ச் பாதர் அதிரடி கைது… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கென்யாவில் உள்ள இண்டர்நேஷனல் சர்ச்சின் தலைவர் மக்கென்சி எனதெங்கே. இவர் வழிபாட்டுக்கு வருபவர்களிடம் இயேசுவை காண வேண்டும் என்றால் வனப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ஷாகாஹோலா என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வனப்பகுதிக்குள் உண்ணாவிரதம்…

Read more

Other Story