மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரலாறு காணாத அளவில் நாடு முழுவதும் 4650 கோடிக்கு நகை, பணம் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு முழுவதுமே 3745 கோடி அளவுக்கு நகை பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை முதல் கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே முன்பை விட கூடுதலாக 905 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 450 கோடியாகும்.