மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரலாறு காணாத அளவில் நாடு முழுவதும் 4650 கோடிக்கு நகை, பணம் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு முழுவதுமே 3745 கோடி அளவுக்கு நகை பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை முதல் கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே முன்பை விட கூடுதலாக 905 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 450 கோடியாகும்.
BREAKING: வரலாறு காணாத அளவில் நகை, பணம் பறிமுதல்… அதிர்ச்சி…!!!
Related Posts
பல பெண்களோடு உல்லாசம்: JD(S) கட்சியிலிருந்து பிரஜ்வால் நாளை நீக்கம்…!!
தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி MP பிரஜ்வால், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில்,…
Read moreஅபாயகரமாக உயரும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
2020-2100 ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 1.4 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக மழை மற்றும் புயல் தீவிரமடையும், பருவக் காற்று மாறி கடல் மட்டம் உயரும்…
Read more