தெலுங்கானா மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க துறையால் கைதாகி திகார் சிறையில் உள்ளார். இந்த நிலையில் இதே வழக்கில் தற்போது அவரை கைது செய்துள்ள சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.