பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஆளுநர் மறுத்தது சட்டமீறல் ஆகும். எனவே ஆளுநருக்கு எதிராக திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு சிறிதும் மரியாதை அளிக்காமல் ஆளுநர் மீண்டும் மீண்டும் தவறிழக்கிறார். ஆளுநராக இருக்கும் தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
BIG NEWS: ஆளுநருக்கு செக் வைக்கும் திமுக… நொடிக்கு நொடி பரபரப்பு..!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more