“இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று”…. ஊரடங்கை தடுக்க அரசு போட்ட புதிய உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 1890 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில்…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. தமிழகத்திற்கு மத்திய அரசு புதிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 99 பேர்…. மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

COVID BREAKING: தமிழகத்துக்கு மத்திய போட்ட அதிரடி அரசு உத்தரவு….!!

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 6.3 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதேபோல கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில்கொரோனா அதிகரித்து வருகிறது. பரிசோதனை…

Read more

“கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கணும்”…. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்….!!!!!

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி…

Read more

நாட்டில் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

#justin: கொரோனா எதிரொலி!…. பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை தொடங்கியது…..!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்பட்டது. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில்…

Read more

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின் கொரோனாவுக்கு இளைஞர் பலி…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒமிக்ரான் வகை தொற்று இப்போது அதிகளவில் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4…

Read more

கொரோனா பரவல் சில நாடுகளின் சதித்திட்டம்… இதைத்தான் அப்பவே சொன்னேன்…?? ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேச்சு…!!!!!!

கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி படைத்து வருகிறது. இந்நிலையில் மராட்டியத்தின் அகோலா நகரில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறியதாவது, கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. அந்த சமயத்தில்…

Read more

“கொரோனா இங்கிருந்து வந்திருக்கலாம்”…. அமெரிக்க அதிபர் தேர்தலின் வேட்பாளர் நிக்கி ஹாலேவின் ட்விட்….!!!

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் தற்போதிலிருந்தே அதற்காக களமிறங்கும் வேட்பாளர்களுக்கான களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக குடியரசு கட்சியில் டிரம்ப்க்கு எதிராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் ஏற்கனவே கரோலினாவின்…

Read more

உலகிற்கே பாடம் எடுத்த கொரோனா..! மறக்க முடியாத அனுபவம்.. பீலிங்ஸாக பேசிய முதலவர்..!!!

கொரோனா மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை கடைசி நாள் கூட்டத்தில் பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த ஆட்சி காலத்தில் எப்போதும் சந்திக்காத நெருக்கடிகளை சந்தித்தோம் என கூறினார்.…

Read more

கொரோனாவின் மறைமுக பாதிப்பு..! ஆய்வில் இதுவரை வெளிவராத அதிர்ச்சி..!!

உடலின் வளர் சிதை மாற்றங்களுக்கும் சுறுசுறுப்பாக இயங்கவும் தூக்கம் அவசியம். உடல் நலத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் நினைவாற்றலுக்கும் தூங்கும் நேரத்தின் அளவிற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்னர் பெரும்பாலான இந்தியர்கள் ஸ்லீப் ஆப்னியா என்னும் தூக்கமின்மையால்…

Read more

வெளியே கொரோனா பிடிச்சிடும்.. 3 வருடமாக வீட்டிலேயே இருந்த தாய், மகன்..!!!

கொரோனா பயத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக மகனுடன் அடைந்திருந்த பெண் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அரியானாவில் நிகழ்ந்துள்ளது. அரியானா மாநிலத்தில் கொரோனாவிற்கு பயந்து அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று ஆண்டுகளாக அடைந்திருந்த பெண் மற்றும் அவரது மகனை காவல்துறையினர்…

Read more

கொரோனா தொற்று காலம்… யாருக்கெல்லாம் அலுவலகம் வராத நாள் பணிக்காலமாக கருதப்படும்…?? தமிழக அரசு விளக்கம்…!!!!

கொரோனா காலகட்டத்தில் எந்தெந்த அரசு ஊழியர்களின் அலுவலகம் வராத நாட்கள் பனிக்காலமாக கருதப்படும் என்பதற்கான விளக்கங்களை உத்தரவாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல…

Read more

இந்தியாவில் 90 வகை புதிய கொரோனா வைரசுகள்… அரசு வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 60 நாட்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவை எம்.பி மற்றும் மத்திய சுகாதார இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் அவையில் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான்  மற்றும் பிற உருமாறிய தொற்று வகைகள்…

Read more

கொரோனா தாக்கிய முதல் ஆண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு…? வெளியான தகவல்…!!!!

அமெரிக்காவில் கொரோனா தாக்கிய முதலாவது ஆண்டில் இதய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் கொரோனாவிற்கு முன்பு இதய நோய்க்கு 8 லட்சத்து 74 ஆயிரத்து 633 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு…

Read more

கொரோனா பரிசோதனை… 547 உபகரணங்களுக்கு மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி…!!!!

மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் கொரோனா தொற்றையும், ஒமைக்ரான் வகை சாத்திய கூறையும் கண்டறியும் 547 பரிசோதனை உபகரணங்களுக்கு இதுவரை அனுமதி அளித்துள்ளது. பொதுவாக ஆர்.டி.பி.சி சோதனை ஆய்வின் மூலமாக சளி மாதிரிகள் மூலம் உடலில் தீநுண்மி மரபணு உள்ளதா…

Read more

Singapore: எது வந்தாலும் எங்களை அசைக்க முடியாது – அசத்தி காட்டிய சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை வருகின்ற 2024ஆம் ஆண்டிற்குள் கொரோனா பெருந்தொற்றிற்கு முந்தைய வளர்ச்சி நிலையை அடையும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா வளர்ச்சித் துறையின் வளர்ச்சியும் பெருமளவு தேக்கமடைந்துள்ளது. அவற்றிலிருந்து நாடுகள் இயல்பு வளர்ச்சிக்கு திரும்ப முயன்று கொண்டிருக்கின்றது.…

Read more

சிங்கப்பூரின் சுற்றுலா துறை அடையப்போகும் வளர்ச்சி…. வெளியான தகவல்…!!!

சிங்கப்பூரின் சுற்றுலா துறையானது, வரும் 2024 ஆம் வருடத்திற்குள் கொரோனா தொற்றிற்கு முந்தைய வளர்ச்சி நிலையை அடைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உலக நாடுகளில் மூன்று வருடங்களாக மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். விமானம், ரயில் மற்றும்…

Read more

நாடு முழுவதும் வரும் 23 ஆம் தேதி அறிமுகமாகிறது…. இனி கவலையில்லை மக்களே..!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும்…

Read more

கொரோனா பாதிப்பு… கடந்த 30 நாட்களில் மரணங்கள் 20% அதிகரிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்…!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மரணமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான சுமார் ஒரு…

Read more

“கொரோனா பரவலை 99% தடுக்கும் எலக்ட்ரானிக் முகக்கவசம்”…. முன்னாள் ராணுவ அதிகாரியின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

கொரோனா வைரஸ் பரவலை 99 சதவீதம் தடுக்கும் எலக்ட்ரானிக் முக கவசத்தை முன்னாள் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அதாவது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாம் பகுதியில் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு…

Read more

கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா..!!

கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் பி.எப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகம் எடுக்க தொடங்கிய நிலையில், தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில விமான நிலையங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கென்யாவில் இருந்து நாமக்கல்…

Read more

“2020-க்கு பின் முதல் முறையாக”…. இந்தியாவில் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு…. சுகாதாரத்துறை தகவல்….!!!!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று நாட்டையே புரட்டி போட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில் பொது முடக்கங்கள் ஏற்பட்டு மக்கள் அனைவரும் சொல்ல முடியா துயரத்திற்கு ஆளாகினர். தற்போது தடுப்பூசிகள்…

Read more

கொண்டாடவே கொரோனா.! வித்தியாசமாக சிந்திக்கும் சீனர்கள்!!

சீனர்கள் கொரோனா தொற்றை விரும்பி வரவழைத்து கொள்ள தொடங்கியுள்ளனர். இதற்கான காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. கொரோனாவை உலகிற்கு பரிசளித்த சீனாவை கோவிட் 19 வைரஸ் தற்போது அலை அலையாய் தாக்க தொடங்கியுள்ளது. முன்பு போல கடும் கட்டுப்பாடுகளை விதிக்க சீன…

Read more

ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி… வெளியான தகவல்…!!!!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை லலித் மோடி அறிமுகப்படுத்தினார். இவர் மீது பல்வேறு ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனால் இந்திய புலனாய்வு விசாரணை முகமிகளில் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு இருக்கிறார். இவர் மீது  20-கும் மேற்பட்ட வழக்குகள்…

Read more

உண்மையான கொரோனா தகவல்களைத் தர WHO வேண்டுகோள்… பதறும் சீனா..!!!

அனைத்து நாடுகளும் கொரோனா தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா நோயாளிகள் சேர்க்கை மற்றும் இறப்புகள் பற்றிய விரிவான மற்றும்…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…. சீனாவில் அதிகளவில் தேவைப்படும் இந்திய மருந்துகள்…!!!

சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், இந்திய மருந்து பொருட்களின் தேவை அங்கு பல மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பலி எண்ணிக்கையும், மருத்துவமனையில்…

Read more

சீன மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரி தான்…. உலக சுகாதார மையம் கருத்து…!!!

உலக சுகாதார மையமானது சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரிதான் என்று கூறியிருக்கிறது. சீன நாட்டில் உருமாறிய கொரோனா பரவல் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த தொற்றை பல நாடுகள், கடும் நடவடிக்கைகளை…

Read more

OMG..!! கொரோனா தாக்கிய ஆண்களின் விந்தணு தரம் பாதிப்பு…. எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணு தொடர்பாக ஆய்வுகள்…

Read more

“2-வது முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி”.. மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம்…!!!!

சீனா, தென் கொரியா, ஜப்பான் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நான்காம் தவணை கொரோனா தடுப்பு ஊசி…

Read more

“இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு இனி கொரானா பரிசோதனை கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப் 7 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு…

Read more

சீனாவின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கை… விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்… வெளியான அறிக்கை…!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்சைட் ஓவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

கொரோனா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது…. உண்மையை ஒத்துக்கொண்ட சீன அதிபர்…!!!

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசியாக கொரோனா அதிகரிப்பதை ஒப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், புது வருடத்திற்கு முந்தைய நாள் உரையாற்றிய போது, கொரோனாவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது, பொதுவான விதிமுறைகள் தான் என்று கூறினார்.…

Read more

ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.18,000 சம்பளத்தில் மாற்று பணி… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநகரத்தில் “நலம் 365” youtube சேனலை திங்கட்கிழமை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, நலம்…

Read more

“சீனப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை”… இங்கிலாந்து வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதனால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதே போல் சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் சீனாவில் இருந்து புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக…

Read more

சீனாவில் அதிகரித்த கொரோனா…. சீன மக்கள் நுழைய தடை அறிவித்த நாடு…!!!

மொராக்கோ அரசு, சீன நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை அறிவித்திருக்கிறது. சீன நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார நிலை மோசமடைந்திருக்கிறது.  இந்நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா அலையையும், அதனால் ஏற்படும்…

Read more

பள்ளிகளில் இன்று கொரோனா கட்டுப்பாடு அமல்?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்….!!!!

தமிழகம் முழுவதும் 1 -12 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு…

Read more

வண்டலூர் பூங்காவில் அலைமோதும் மக்கள் கூட்டம்… பூங்கா நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து விலங்குகளை பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more