பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்…. இதுதான் காரணம்…!!

கோவை தனியார் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டார்.திமுக எம்பி மற்றும் கனிமொழி சந்திப்புக்கு பிறகு விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி அவரை பேருந்து உரிமையாளர் பணிநீக்கம் செய்துள்ளார்.ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில் பணிநீக்கம் செய்துள்ளார். காஞ்சிபுரத்தில்…

Read more

BREAKING: மதுகுடித்து 2 பேர் பலி.. வெளியானது காரணம்..!

திருச்சி லால்குடியில் அதிகளவு மது குடித்ததால் 2 பேர் பலியானதாக அம்மாவட்ட SP சுஜித்குமார் கூறியுள்ளார். தச்சங்குறிச்சியில் முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்ததை தொடர்ந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில், இருவர் உடலிலும் விஷம் எதுவும் இல்லை…

Read more

உச்சம் தொட்ட மளிகைப்பொருட்களின் விலைவாசி….. அதிர்ச்சியில் சாமானிய மக்கள்….!!

நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் மாத பட்ஜட்டில் எப்பொழுதுமே மளிகை பொருட்களுக்கு தான் முதலிடம் கொடுப்பார்கள். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி சமையல் அறையில் இருப்பு வைத்தாலே இல்லத்தரசிகளுக்கு பாதி நிம்மதி கிடைத்துவிடும்.அதற்கு காரணம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக…

Read more

20 வருடங்களாகியும் நடிகையின் தற்கொலையில் நீடிக்கும் மர்மம்…. சிம்ரனுக்கு இவர் மீதுதான் சந்தேகமாம்…. வெளியான தகவல்…!!

நடிகைகள் தற்போது தற்கொலை செய்து கொள்வது என்பது ஒரு சாதாரண விஷயமாகவே மாறிவிட்டது. பட வாய்ப்பு இல்லாத நிலையிலோ அல்லது காதல் விஷயங்கள், மன அழுத்தம் போன்றவற்றால் செய்து கொள்ளும் சம்பவங்கள் நீடித்து வருகிறது இதில் சிலரின் தற்கொலை செய்திகள் இரண்டு…

Read more

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன…? முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் அடுத்தடுத்த ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நேற்று நடைபெற்ற நிலையில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக…

Read more

ஒடிசா: ரயில் விபத்தின் காரணம் என்ன?…. வெளியான தகவல்…!!!!

ஒடிசாவில் உள்ள பஹிநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்த நிலையில் 900- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு ரயில் ஒன்று ரயில் நிலையத்தின் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில்…

Read more

“சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட இதுதான் காரணமா”…? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரின் கட்சியினர் 20 பேரின் டுவிட்டர் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சீமான் டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு…

Read more

“கிளாம்பாக்கத்தில் தாமதமாகும் மெட்ரோ பணிகள்”…. சிக்கலாக ஜிஎஸ்டி சாலை…. இப்படி ஒரு பிரச்சனையா…?

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்போது கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் ஜூன் மாதத்தில் திறக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ…

Read more

“பயம் தூரமாக்கி விட்டது”… பிரிவை நினைத்து உருகும் நடிகை சமந்தா…. ரசிகர்கள் ஆறுதல்…!!!

பிரபல நடிகை சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமந்தாவுடனான விவாகரத்து குறித்த அண்மையில் நடிகர் நாக சைதன்யா ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.…

Read more

“நடிகை சமந்தாவை விவாகரத்து செய்தது ஏன்”…? முதன் முறையாக மனம் திறந்த நடிகர் நாக சைதன்யா….!!!

பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமந்தா மற்றும் நாக சைதன்யா எதற்காக விவாகரத்து பெற்றார்கள் என்ற…

Read more

ANI- இன் ட்விட்டர் பக்கம் முடக்கம்…. காரணம் என்ன தெரியுமா?…. வெளியான தகவல்…!!!

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதிலிருந்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. அவர் கொண்டு வரும் பல மாற்றங்கள் பயனாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறலாம். இந்நிலையில் நாட்டின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாக ANI- இன் ட்விட்டர் பக்கம்…

Read more

“15 வயதில் நடிக்க வந்தேன்”… என்னால் அப்படி வாழ முடியல…. அதனாலதான் சினிமாவை விட்டு விலகினேன்…. நடிகை அபிராமி ஓபன் டாக்…!!!

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபிராமி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அபிராமி பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் விலகி இருந்த…

Read more

சட்டென உடல் எடை குறைந்த ரோபோ சங்கர்….. காரணம் என்ன தெரியுமா?…. வெளியான உண்மை தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். என் நிலையில் ரோபோ சங்கர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடல் எடை மிகவும்…

Read more

“கஷ்டத்திலும் தல அஜித்தை விட்டுக் கொடுக்காத விக்னேஷ் சிவன்”… என்ன சொன்னார் தெரியுமா…? ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஏகே…

Read more

பிரதமர் மோடி ஏன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை…? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். தமிழகத்தில் சுமார் 5000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வந்துள்ள நிலையில் நேற்று பகல் 2.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன்…

Read more

“ஏகே 62 பட வாய்ப்பு பறிபோனதற்கு இதுதான் காரணம்”… முதன் முறையாக மனம் திறந்த விக்னேஷ் சிவன்…!!!

தமிழ் சினிமாவில் போடா போடி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்குப் பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு நடிகர் விக்னேஷ்…

Read more

“நடிகர் அஜித்தின் வீட்டிற்கு செல்ல விஜய் போட்ட கண்டிஷன்”…. இதனால் தான் போட்டோ கூட வெளியே வரலையாம்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் சமீபத்தில் மரணம் அடைந்தார். நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் அஜித்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருக்கு ஆறுதல்கூறினார்.…

Read more

ஒவ்வொரு வருடமும் (மார்ச் 14) ஆம் தேதி “பை தினம்” கொண்டாடப்படுவது எதற்காக தெரியுமா…? வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 14ஆம் தேதி உலக பை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்னவென்றால் பையின் மதிப்பான 3.14 என்ற எண்ணை மார்ச் 14 என குறிப்பதுதான். பையின் தோராயமான பின்ன மதிப்பானது 22/7 என்பதால்…

Read more

ஜனவரி 26 ஆம் தேதி ஏன் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது?…. அதற்கான காரணம் என்ன?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவின் 74 வது குடியரசு தினம் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தான்இந்தியாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிஷ் காலனி அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டது. அதாவது கடந்த…

Read more

நடிகை ஆலியா மானசாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது எப்படி?…. அவரே சொன்ன விஷயம்….!!!!!

சின்னத்திரை நடிகை ஆலியா மானசாவுக்கு சில நாட்களுக்கு முன் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட விபத்து பற்றி ஆலியா மானசா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,…

Read more

நியூசிலாந்து பெண் பிரதமர் பதவி விலகல்…. காரணம் என்ன?…. அவரே சொன்ன தகவல்…..!!!!

நியூசிலாந்து நாட்டு பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், தன் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தின்போது ஜெசிந்தா கூறியதாவது “இனி இந்த பதவியில் தொடர…

Read more

சீனாவில் திடீரென்று குறைந்த மக்கள் தொகை… விநோதக் காரணம்..!!!

சீனாவில் மக்கள் தொகை குறைவிற்கு பொருளாதாரம் தான் காரணம் என சீன மக்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகை குறைந்துள்ளது. 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது…

Read more

2 1/2 வயது குழந்தை அடித்துக் கொலை… இளைஞர் கைது… பரபரப்பு வாக்குமூலம்… காரணம் என்ன தெரியுமா..??

இரண்டரை வயது குழந்தையை உறவினரே அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே இருக்கும் சீராபள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்த கபில் வாசன்-ராஜாமணி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இவர்கள் தியாகராஜன் என்பவரின் வீட்டு மாடி…

Read more

Other Story