தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மதுபானங்களின் மீதான கலால் வரையானது உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை விலை உயர்வுக்கு மது பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் டாஸ்மாக் மது விலை உயர்வுக்கு இதுதான் காரணம்… அரசு விளக்கம்…!!!
Related Posts
BREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read moreஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read more