தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மதுபானங்களின் மீதான கலால் வரையானது உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை விலை உயர்வுக்கு மது பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.