தேநீர் குடித்துவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை அதற்கு சுவாரஸ்யமான முறையில் பணம் செலுத்தினார். கட்சியினருடன் டீக்கடையில் தேநீர் அருந்திய அண்ணாமலை, கடைக்காரரிடம் அவரின் பிறந்த வருடத்தை கேட்டார். நீண்ட யோசனைக்கு பிறகு அவர் 1978 ஆம் ஆண்டு என்று கூறினார். உடனடியாக அருகில் இருந்த ஒருவரிடம் போனை வாங்கி அண்ணாமலை டிஜிட்டல் முறையில் 1978 ரூபாயை செலுத்தினார். டீக்கடைக்காரர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்தார்.
ஒரு தேநீருக்கு ரூ.1978 கொடுத்த அண்ணாமலை… என்ன காரணம் தெரியுமா?.. சுவாரஸ்ய சம்பவம்….!!!!
Related Posts
இனி செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு லைசென்ஸ் கட்டாயம்… தமிழகத்தில் பறந்தது உத்தரவு…!!!
சென்னை ஆயிரம் விளக்கு அருகே உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ரேட்வீலர் நாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்ப்பதாக நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.…
Read moreமாணவர்களுக்கு கைகொடுக்கும் ‘Digilocker’ செயலி… அரசு அசத்தல்…!!!
மாணவர்களின் கல்வி சான்றிதழை பாதுகாக்க அரசின் இ-பெட்டகம்(Digilocker) செயலி பெரிதும் உதவுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தவிர 10, 11, 12…
Read more