தேநீர் குடித்துவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை அதற்கு சுவாரஸ்யமான முறையில் பணம் செலுத்தினார். கட்சியினருடன் டீக்கடையில் தேநீர் அருந்திய அண்ணாமலை, கடைக்காரரிடம் அவரின் பிறந்த வருடத்தை கேட்டார். நீண்ட யோசனைக்கு பிறகு அவர் 1978 ஆம் ஆண்டு என்று கூறினார். உடனடியாக அருகில் இருந்த ஒருவரிடம் போனை வாங்கி அண்ணாமலை டிஜிட்டல் முறையில் 1978 ரூபாயை செலுத்தினார். டீக்கடைக்காரர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்தார்.
ஒரு தேநீருக்கு ரூ.1978 கொடுத்த அண்ணாமலை… என்ன காரணம் தெரியுமா?.. சுவாரஸ்ய சம்பவம்….!!!!
Related Posts
புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read moreBREAKING: 11 மாவட்டங்களில் 1 மணி வரை கனமழை…. அலெர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more