ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஹவுரா மற்றும் சென்னை வழித்தடத்தில் ராயகடா பயணிகள் ரயில் மற்றும் விசாகப்பட்டினம் பலாசா ரயிலும் பின்னால் இருந்து மோதியது. இதில் 14 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்தக் கோர ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்து ஏற்படுத்திய ஒரு ரயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் கிரிக்கெட் போட்டியை செல்போனில் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் கவன சிதைவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
14 பேர் பலியான ரயில் விபத்து…. காரணம் இதுதானா?… விசாரணையில் அதிர்ச்சி….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more