மக்களின் பிரச்சினைகளை பாஜக காது கொடுத்து கேட்காததால் பிரிந்தோம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் படுகின்ற துன்பங்களை நிவர்த்தி செய்யும் நபர்களுக்கு எங்களின் ஆதரவு இருக்கும் என்று தெரிவித்த அவர், கடந்த முறை போல் அல்லாமல் பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என்றும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி அடிப்படையாக இருக்கும் என்றும் இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.