ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த தொகுதியை தேர்வு செய்தது குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அதாவது ராமநாதபுரம் தொகுதி சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின்படி தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது கடந்த கால வரலாறு. எனவே நீதியை வழங்கும் மக்கள் வாழும் மண் ராமநாதபுரம் என்ற வகையில் அங்கு போட்டியிடுகிறேன். நீதிக்கு புறம்பாக செயல்படுபவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் போட்டியிடுவது ஏன் ?… ஓபிஎஸ் விஸ்வரூபம்…!!!
Related Posts
தமிழக அரசு கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 6 இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும்…
Read moreஇ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால்….. ஹோட்டல் நிறுவனங்கள் அதிரடி முடிவு…!!
சென்னை உயர் நீதி மன்றம் வரும் 7- ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என கூறியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற மீட்டிங்கில் இ- பாஸ்…
Read more