தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு தேரோட்டம் நடைபெற உள்ளதால் நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். அதனைப் போலவே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அஞ்செட்டி, சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாக்களிலும் மார்ச் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: இந்த 3 மாவட்டங்களுக்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“மே, ஜூன் 300 யூனிட் இலவச மின்சாரம்” …. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!
கோடை வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புதிய யோசனை வழங்கியுள்ளார். வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்றும், மே…
Read moreBREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…
Read more