குங்குமப்பூ என்று கூறப்படும் சாஃப்ரன் பூக்கள் கடந்த 3000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. உலகின் மிக விலை உயர்ந்த நறுமணப் பொருளாகவும் மசாலாவாகவும் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. பூ என்ற பொதுவாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது மகரந்தம் தான். ஒரு கிலோ மகரந்தத்தை உற்பத்தி செய்ய இரண்டு லட்சம் குங்குமப்பூக்களை பறிக்க வேண்டும். அதனால்தான் குங்குமப்பூவின் சந்தை மதிப்பு ஒரு கிலோ இரண்டு லட்சமாக உள்ளது. உலக அளவில் குங்குமப்பூவை அதிகமாக உற்பத்தி செய்யும் இரண்டாவது நிலமாக ஜம்மு காஷ்மீர் உள்ளது.
குங்குமப்பூ ஒரு கிலோ ரூ.2 லட்சமா?… அதிக விலைக்கு இது தான் காரணம்…!!!
Related Posts
நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!
பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…
Read moreமனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை கொண்ட கோழிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!
INRAE ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள்…
Read more