கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அரசியலில் இருந்து விலகியதாக நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 1989 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய பாக்யராஜ் சில ஆண்டுகளில் கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இதற்கு தொழில் பாதிக்கப்பட்டதும் கட்சி ஆரம்பித்த பிறகு படம் சரியாக ஓடாத காரணத்தாலும் அரசியலில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தான் அரசியலில் இருந்து விலகினேன்… மனம் திறந்த பாக்யராஜ்…!!!
Related Posts
டைட்டானிக் பட நடிகர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!!
டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டனாக நடித்த பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 79 வயதான அவர், டைட்டானிக் படத்தில் எட்வார்ட் ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லார்ட் ஆப் தி ரிங்ஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.…
Read more“திடீரென மதம் மாறிய துணிவு பட இசையமைப்பாளர்”….. பெயரையும் மாற்றுவதாக அறிவிப்பு….!!!
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, ராட்சசன் என 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்…
Read more