இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!

காரைக்காலில் இன்று ஜனவரி 18ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கார்னிவெல் விழாவை முன்னிட்டு காரைக்காலில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். கார்னிவல் திருவிழா அப்பகுதி மக்களால் வெகு…

Read more

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குடியரசு தின சிறப்பு சலுகை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் 2999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 365 நாட்களுக்கு இலவச அழைப்பு, நாள்தோறும் 2.5ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.…

Read more

ராமர் கோவிலில் ஜனவரி 23 முதல் மக்கள் தரிசிக்க அனுமதி… ராமஜென்ம பூமி அறக்கட்டளை அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவிலில் இன்று தொடங்கி ஜனவரி 21 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதன் பிறகு…

Read more

ராமர் பக்தர்களுக்காக அயோத்திக்கு சிறப்பு விமான சேவை.. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை, பெங்களூரு மற்றும் மும்பையில் இருந்து நேரடியாக அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அயோத்திக்கு வரும் ராமர் பக்தர்களுக்காக…

Read more

FASTAG கணக்குகள்…. ஜனவரி 31ஆம் தேதி கடைசி நாள்… உடனே வேலையை முடிங்க….!!!

KYC முடிக்கப்படாத FASTAG கணக்குகள் ஜனவரி 31ஆம் தேதியுடன் முழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக NHAI வெளியிட்டுள்ள அறிவிப்பில், FASTAG இல் பணம் இருந்தாலும் கேஒய்சி நிறைவு செய்யப்படாமல் இருந்தால் அந்த கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும்…

Read more

தமிழகத்தில் ஜனவரி 19 வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு தனியார் துறையுடன் சார்ந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அதன்படி சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்…

Read more

ஸ்ரீவாரி சுப்ரபாத சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும்.. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

ஜனவரி 14-ஆம் தேதியுடன் தனுர்மாசம் முடிவடைந்ததால் திருமலையில் ஸ்ரீவாரி சுப்ரபாத சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனை பக்தர்கள் அவதானிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 16ஆம் தேதி காலை ஸ்ரீவாரி கோவிலில்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் இயங்காது…. அரசு அறிவிப்பு…!!!

திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981ன் படி அனைத்து இந்திய தயாரிப்பு மதுபான கடைகள், அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த…

Read more

சென்னை – கொல்லம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சபரிமலை சீசனை முன்னிட்டு சென்னை மற்றும் கொல்லம் இடையே ஜனவரி 16ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை மகர விளக்கு பூஜையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு நாளை…

Read more

இன்று முதல் ஜனவரி 17 வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பொங்கல் விடுமுறை நாட்கள் ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை ஐந்து முதல் இரவு 11 மணி…

Read more

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானா?…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 இல்…

Read more

பஸ் பாஸ் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதாந்திர சலுகை மற்றும் மாணவர் சலுகை பயண அட்டையை வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என எம்டிசி அறிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி…

Read more

பொங்கலுக்கு பின்னரும் ரூ. 1000 கிடைக்குமா?… தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது டோக்கன் பெறாத ரேஷன்…

Read more

ஜியோ பயனர்களுக்கு GOOD NEWS… பொங்கல் பரிசு அறிவிப்பு….!!!

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் பொங்கல் பரிசாக தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் 219 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, 42 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக…

Read more

பொங்கலுக்குப் பின் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை… தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் வருகின்ற புதன்கிழமை ஜனவரி 17 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்பும் பணி நடைபெறாது என்பதால் பணம் தட்டுப்பாடு ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஜனவரி…

Read more

சென்னையில் நாளை முதல் ஜனவரி 17 வரை…. ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்…!!!

பொங்கல் விடுமுறை நாட்கள் ஆன ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை ஐந்து முதல் இரவு 11 மணி…

Read more

வட்டார கல்வி அலுவலர் பணி… தேர்வானவர்களின் விவரம் வெளியீடு… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கு தேர்வானவர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 33 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம்…

Read more

APPLY: எல்ஐசி கோல்டன் ஸ்காலர்ஷிப்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60…

Read more

தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதத்திற்குள்…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 4g சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. வீடுகளுக்கு பைபர் சேவையை வழங்குவதில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது 4.45 லட்சம் பைபர் இணைப்புகள் உள்ளன. மாதம் தோறும்…

Read more

BREAKING: I.N.D.I.A கூட்டணி தலைவராக தேர்வானார் கார்கே….!!!

I.N.D.I.A கூட்டணி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். காணொளி மூலம் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட நிலையில் தலைவராக கார்கே தேர்வாகியுள்ளார்.…

Read more

APPLY: எல்ஐசி கோல்டன் ஸ்காலர்ஷிப்…. ஜனவரி 14 வரை விண்ணப்பிக்கலாம்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60…

Read more

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா… மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒவ்வொரு வருடமும் வெப்ப காற்று பலூன் திருவிழா நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழாவில் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.…

Read more

எழும்பூர் – நாகர்கோவில் இடையே இன்றும், நாளையும் வந்தே பாரத் ரயில் இயக்கம்… வெளியான அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இன்றும் நாளையும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை ஐந்து மணிக்கு எலும்புகளில் இருந்து புறப்படும் வந்தே…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு… வங்கிகளுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இந்த நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி முதல்…

Read more

மருதமலை கோவிலுக்கு மலை பாதை வழியாக செல்ல தடை… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கோவையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மருதமலை கோவிலுக்கு மலை பாதை வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும், நடைபயணம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதமலை முருகன்…

Read more

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று திருவித்தாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் பக்தர்கள் தங்கிக் கொள்ளலாம் எனவும் 40 லட்சம் பிஸ்கட்…

Read more

இனி 2 ஆண்டு பி.எட்., படிப்புகளுக்கு அனுமதி கிடையாது… கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

இனி 2 ஆண்டு பிஎட் படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையை 2020ன் படி ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு கால படிப்பை அறிமுகம் செய்ய உள்ளதால் இனி…

Read more

போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்கள்… வட்டி விகிதம் அதிரடி உயர்வு… இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட அதிக அளவு தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதனால் தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஜனவரி முதல்…

Read more

1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடைபாண்டுக்கான தேர்வு விவரங்கள் குறித்த பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகள் இந்த வருடத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட பணியிடங்கள் குறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டு தாள்களுக்கான தேர்வுகளும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. பொங்கல் பரிசு தொகுப்பு புகார் எண் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நேற்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன்…

Read more

ஐபிஎல் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. BCCI அறிவிப்பு…!!!

இந்த ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை வெளிநாட்டில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதில் உண்மை இல்லை ஐபிஎல் போட்டி இந்தியாவிலேயே நடக்கும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. போட்டியை இந்தியாவிலேயே நடத்தலாம், தேர்தலின் போது ஏதேனும்…

Read more

தமிழகம் இன்று(ஜன..11) மின்தடை செய்யப்படும் பகுதிகள்.. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணுங்க…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஜனவரி 11 மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி: அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காமராஜர்…

Read more

TNPSC ஆணையத்தின் ‘X’ கணக்கு… இனி அனைத்துமே இதில் தான்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான ஊழியர்களை தேர்வு மூலமாக டிஎன்பிஎஸ்சி தேர் பானையும் நியமித்து வருகின்றது. டிஎன்பிஎஸ்சி யின் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தகவல்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக வெளியிடப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு…

Read more

திருக்குறள் சொன்ன பிரியாணி இலவசமா?.. என்னப்பா சொல்றீங்க.. இந்த போட்டி நல்லா இருக்கே..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருக்குறள் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நடைபெறும் இந்த போட்டியில் 10 வயதிற்கு…

Read more

மதுரை ஜல்லிக்கட்டு : காளை, காளையர்களுக்கு முன்பதிவு தொடங்கியது…111

மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று முன்பதிவு தொடங்கியுள்ளது. அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் madurai.nic.in என்ற இணையதளத்தில் காலை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.…

Read more

திரைப்பட விருது விண்ணப்பங்களுக்கு ஜனவரி 31 வரை அவகாசம்.. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்பட மானியம், சின்னத்திரை விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படங்கள்,…

Read more

BREAKING: பொங்கல் தொடர் விடுமுறை…. சிறப்பு ரயில் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்… மாநிலம் முழுவதும் ஜனவரி 22 விடுமுறை அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் முழு…

Read more

ஜனவரி 11 வரை ஊட்டி மலை ரயில் சேவை ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

கனமழை எச்சரிக்கை காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை ஜனவரி 11ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், கனமழை எச்சரிக்கை காரணமாகவும் மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையே ரயில்…

Read more

TANCET , CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… அண்ணா பல்கலை., அறிவிப்பு..!!!

TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு ஜனவரி 10 நாளை முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம் பி ஏ, MSc, படிக்க டான்செட் தேர்வும், M.E, M.tech…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய ஜனவரி 20 குறைதீர் முகாம்… சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

அனைவருக்கும் ரூ.1000, முதல்வர் சர்ப்ரைஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டது.…

Read more

ஏழை மக்களுக்கு 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம்… மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் உணவு வழங்க சிவ் போஜன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தாலிகளில் மானிய விலையில் 10 ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான…

Read more

APPLY: எல்ஐசி கோல்டன் ஸ்காலர்ஷிப்…. மாணவர்களே உடனே அப்ளை பண்ணுங்க..!!!

ஏழை மாணவர்களுக்கு எல்ஐசி சில்வர் ஜூப்ளி அறக்கட்டளை உதவி தொகையை அறிவித்துள்ளது. தகுதியான மாணவர்கள் ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு எல்ஐசி பிரிவு மையத்திற்கும் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். பத்தாம் வகுப்பில் 60…

Read more

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை… ஜனவரி 14 முதல் 21 வரை… ரெடியா இருங்க…!!!

2024 ஆம் ஆண்டுக்கான அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையை ஜனவரி 14-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கிரேட் விற்பனையில் பேஷன் முதல் மொபைல், லேப்டாப், டிவி மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற லட்சக்கணக்கான பொருட்களில் சிறந்த…

Read more

பொங்கல் பண்டிகை… தமிழகத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கம்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் மக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.…

Read more

விமான பணியாளர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்… ஜூன் 1 முதல் அமல்….!!!

விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு நேரத்தை 36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக அதிகரித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் இரவு ஷிப்ட்களில் பணியாற்றும் விமானிகளின் அதிகபட்ச பணி நேரத்தை 13 மணி நேரத்தில் இருந்து…

Read more

ஜிஎஸ்டி விதிகளில் புதிய மாற்றம்… மார்ச் 1 முதல் அமல்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் அனைவரும் தனித்தனியாக வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக ஒரே வரி விதிப்பு முறையை கடந்த 2017 ஆம் ஆண்டு புதிய சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் மாநில அரசுகளுக்கு வருவாய்…

Read more

தபால் அலுவலகத் திட்டங்களின் விதிமுறைகளில் புதிய மாற்றம்… வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வங்கி கணக்குகளை விட பெரும்பாலான மக்கள் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசாங்கம் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மகிலா சம்மான் சேமிப்பு…

Read more

சதுரகிரி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று முதல் 4 நாட்களுக்கு தடை….!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. சதுரகிரியில் ஜனவரி ஒன்பதாம் தேதி பிரதோஷம் மற்றும் ஜனவரி…

Read more

Other Story