உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 22ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு ஜனவரி 22ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மது கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகம்… மாநிலம் முழுவதும் ஜனவரி 22 விடுமுறை அறிவிப்பு…!!!
Related Posts
மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியா…? வெளியான முக்கிய தகவல்…!!
மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக் கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அத்தகைய அறிக்கைகள் தவறானவை உணவு பாதுகாப்பு தர…
Read moreமக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்காக தான் உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும், தான் மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து…
Read more