ஜனவரி 14-ஆம் தேதியுடன் தனுர்மாசம் முடிவடைந்ததால் திருமலையில் ஸ்ரீவாரி சுப்ரபாத சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனை பக்தர்கள் அவதானிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 16ஆம் தேதி காலை ஸ்ரீவாரி கோவிலில் கோதா பரிணயோத்ஸவமும், மதியம் பர்வேத மண்டபத்தில் பார்வேத உற்சவமும் நடக்கிறது.
ஸ்ரீவாரி சுப்ரபாத சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும்.. திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Related Posts
திடீரென Bank Account -ற்கு வந்த ரூ.9900 கோடி…. குழம்பிப்போன விவசாயி…. என்ன செய்தார் தெரியுமா….???
உத்தரபிரதேசம் மாநிலம் பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் பானு பிரகாஷ் என்ற விவசாயி பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவருடைய வங்கிக்…
Read moreஅடச்சீ…! என்ன கருமம் இது…? மெட்ரோவில் கவர்ச்சி நடனம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!
டெல்லியில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் நடனம் ஆடுவது, இளம் ஜோடிகள் அத்துமீறல் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனை…
Read more