KYC முடிக்கப்படாத FASTAG கணக்குகள் ஜனவரி 31ஆம் தேதியுடன் முழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக NHAI வெளியிட்டுள்ள அறிவிப்பில், FASTAG இல் பணம் இருந்தாலும் கேஒய்சி நிறைவு செய்யப்படாமல் இருந்தால் அந்த கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சுங்கச்சாவடி ஊழியர்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
FASTAG கணக்குகள்…. ஜனவரி 31ஆம் தேதி கடைசி நாள்… உடனே வேலையை முடிங்க….!!!
Related Posts
காப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read moreஅதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: இந்த Password யூஸ் பண்றீங்களா…? வெளியான ஷாக்கிங்க் நியூஸ்…!!
ஆன்லைன் மோசடிகள் குறித்து அரசுகள் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், சைபர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செக் பாயின்ட் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. கடினமான பாஸ்வேர்ட் உள்ளிடப்படாததே இத்தகைய நிலைக்கு முக்கியக்…
Read more