உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபலமான உருது கவிஞர் முனாவர் ராணா உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்காக தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உருது கவிஞர் முனாவர் காலமானார்… இரங்கல்….!!!
Related Posts
தீவிரவாத தாக்குதலில் விமானப்படை வீரர் வீர மரணம்….!!
காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். பூஞ்ச் பகுதியில் விமானப்படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இதில், 5 விமானப்படை வீரர்கள் படுகாய மடைந்தனர். உடனடியாக…
Read more“இரட்டை கொலை, கூட்டு பலாத்காரம்”… 4 பேருக்கு தூக்கு தண்டனை…. அரியானாவை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
அரியானா மாநிலத்தில் டிங்கர் கேரி கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் விவசாயி மற்றும் அவருடைய மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில்…
Read more