எழும்பூர் – நாகர்கோவில் இடையே இன்றும், நாளையும் வந்தே பாரத் ரயில் இயக்கம்… வெளியான அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இன்றும் நாளையும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை ஐந்து மணிக்கு எலும்புகளில் இருந்து புறப்படும் வந்தே…

Read more

Other Story