இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் பொங்கல் பரிசாக தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் 219 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, 42 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 2ஜிபி டேட்டா பெறலாம். இந்த டேட்டா ஒரு நாளைக்கு 3 ஜிபி வீதம் உங்களுக்கு கிடைக்கும். இதனைத் தவிர நீங்கள் ஜியோ டிவி, கிளவுட் மற்றும் ஜியோ சினிமாவை முற்றிலும் இலவசமாக பார்க்கலாம்.
ஜியோ பயனர்களுக்கு GOOD NEWS… பொங்கல் பரிசு அறிவிப்பு….!!!
Related Posts
கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுமா…? பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்….!!!
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது…
Read moreஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ரூ.10,000 பணம்…. இந்த திட்டம் தெரியுமா…??
எல்ஐசி நிறுவனமானது பல்வேறு பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதற்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். பாலிசிதாரர்களுக்கு…
Read more